பிரான்சில் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (PER) வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!
பாரிஸ், நவம்பர் 3, 2025 – பிரான்ஸ் தேசிய சபையில் நடந்த 2026ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா (Budget 2026 France) விவாதத்தின் போது, ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (Plan d’Épargne Retraite...
பிரான்சில் ஓய்வூதியச் சட்டம் நிறுத்தம்: எப்போது ஓய்வு பெறலாம்?
 பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்சில் ஓய்வூதியச் சீர்திருத்தம் (pension reform France) 2028 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் ஓய்வூதிய வயதில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது....
🚨பாரிசில் எச்சரிக்கை! ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்!
 Paris Alert // Attaque au couteau // Train britannique // Terrorisme // Sécurité Paris // Breaking News France - பாரிஸ் மற்றும் லண்டன் இடையிலான பாதுகாப்பு...
பாரிஸில் தமிழ் பெற்றோர் அறிய வேண்டிய பாடசாலை கல்வி வழிகாட்டி!
 Paris Éducation 2025 // Meilleurs Quartiers Paris Éducation // Classement Le Parisien Écoles et Lycées Paris - பாரிஸ் மத்திய மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளின் முடிவுகள் (Résultats...
இலங்கையை பின்பற்றி பிரான்ஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு!
அரசியல்வாதிகளின் சலுகைகள் என்றால் மக்களுக்கு எப்போதுமே கோபம் வந்துவிடும். பொருளாதாரம் சரிவில் இருக்கும் போது, வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கும் போது, மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் தவிக்கும் போது – அரசியல்வாதிகள் அனுபவிக்கும்...
பிரான்ஸ்: நீண்டகாலம் வேலை செய்யும் தமிழர்களுக்கு சலுகை!
பிரான்ஸ் ஓய்வூதியத் திட்டத்தில் early retirement for long careers எனப்படும் "நீண்ட கால வேலை செய்தவர்களுக்கான ஆரம்ப ஓய்வு" திட்டம், உதவி தேவைப்படுவோருக்கே மிகக் குறைவான பலன்களை அளிப்பதாக Cour des...
paris: வீதியில் நெக்லஸ் அறுத்தவருக்கு நேர்ந்த கதி!
Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள செர்ரிஸில், ஆகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை, Route de Provins பகுதியில் 80 வயது மூதாட்டியின் கழுத்திலிருந்து நகைகளை பறித்த 25 வயது இளைஞருக்கு Meaux குற்றவியல் நீதிமன்றம் இரண்டு...
உதவி தொகை ஊழல்! சுவிஸிலிருந்து நாடு கடத்தப்படும் ஈழ தமிழர்?
பெர்னில் உள்ள தமிழ் சுதந்திர திருச்சபையின் தலைவரான போதகர் குமார் வில்லியம்ஸ், பெர்ன் உயர் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டு, 5,600 சுவிஸ் பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு பெர்னில் வசிக்கவும்...
பாரிஸில் துயரம்! 3,4 வயது சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!
ஓர்லியில் உள்ள Georges-Méliès Park இல், ஆகஸ்ட் 21 சனிக்கிழமை மாலை, இரு சிறிய உடல்கள் இரு துணிகளால் மூடப்பட்டு, அவசர சேவைகள், தீயணைப்பு வீரர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகளால் சூழப்பட்டிருந்தன. அனைவரும்...
பாரிஸ் தமிழ் முதலாளியை முடித்த மனைவியும் மச்சானும்!
பாரிஸ் தமிழ் முதலாளி ஒருவருக்கு சொந்த குடும்பத்தில் இருந்தவர்களே வினையாகிய சம்பவம்..குறித்த முதலாளி இரண்டாயிரம் ஆண்டுகளின் பிற்பகுதியில் பாரிஸ் வந்து கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து ஊரில் வீட்டையும் சகோதரர்களையும் பார்த்து...

