🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
பிரான்சின் Carte Vitale இப்போது அதிகாரப்பூர்வமாக மொபைலில்! – நவம்பர் 18, 2025 முதல் நாடு முழுவதும் அமலில் பிரான்சில் வாழும் 28 மில்லியன் மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் இன்று...
பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!
பாரிஸ் — ஐரோப்பாவில் குடியேற்ற விவகாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சும் (France) விரைவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கான (demandeurs d’asile) விதிகளை கடுமையாக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பிரிட்டனில்...
📰பிரான்ஸ்: பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை சலுகை!
பாரிஸ், நவம்பர் 13, 2025 — பிரான்ஸ் நாடாளுமன்றம் (Assemblée nationale) நவம்பர் 12 அன்று, பெற்றோர்களுக்கு அதிக நேரம் குழந்தையுடன் செலவிட உதவும் “கூடுதல் பிறப்பு விடுப்பு (additional birth leave)”...
பிரான்ஸ்: தவறிய 5 வாரம் வயதுடைய பிள்ளை! தாய் கைது!
பயேவு (Bayeux), பிரான்ஸ் – நவம்பர் 16, 2025: நெஞ்சை உருக்கும் துயரச் சம்பவம் பயேவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெறும் 5 வாரம் வயதுடைய தனது புதிதாகப் பிறந்த குழந்தையை, குளியலறைத் தொட்டியில்...
பிரான்ஸ்: குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசின் புதிய திட்டம்!
குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை உங்கள் வருமான வரியை சரி பார்ப்பதன் மூலம் உங்கள் தகுதியை அறிந்து கொள்ளுதல் மட்டுமே. உங்கள் 2025 வருமான வரி...
இல்-தூ-பிரான்ஸ்: வீதிகளில் புதிய வேக கட்டுபாடு! மக்கள் கவனம்!
பிரான்ஸின் முக்கிய பிராந்தியமான இல்-து-பிரான்ஸ் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக வளிமண்டலத்தில் மாசடைவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Préfecture de Police de Paris எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று, ஓகஸ்ட் 14,...
பிரான்சில் வெளியான கூலி! படம் எப்படி இருக்கு..? : விமர்சனம்!
கூலி | Coolie Typical Lokesh style movie…! கதையில் நிறைய layers இருந்தது படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆனால் அதுவே சில இடங்களில் loose endsஆகப் பட்டது. ஆங்காங்கே ஸ்க்ரிப்டில் சில ஓட்டைகள் தென்பட்டன....
பிரான்ஸ்: இரவில் அதிகரிக்கும் திருட்டு தாக்குதல்கள்! மக்கள் கவனம்!
Seine-Saint-Denis பகுதியில் உள்ள Dugny நகரின் Cité-du-Moulin பஸ் நிறுத்தத்தில், RATP நிறுவனத்தின் லயன் 249 பஸ் ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 6:15 மணியளவில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு...
காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்
ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...
பாரிஸ்: புறநகர் வீதி விபத்து! சிறுவனுக்கு நேர்ந்த கதி!
நேற்று செவ்வாய்க்கிழமை, நள்ளிரவுக்கு சற்று முன்பு, Villepinte (Seine-Saint-Denis) அருகே உள்ள A104 நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில், ஒரு பயணி, பாரஸ்போக்கு வாகனத்தால் (poids lourd) மோதப்பட்டு...

