பிரான்ஸ் குடியிருப்பில் பயங்கர தீ! குழந்தை , 4 பேர் பலி!
Reims நகரில் ஜூன் 5-6, 2025 இரவு நிகழ்ந்த incendie mortel தீ விபத்து நான்கு பேர் மரணம்., இதில் ஒரு குழந்தை அடக்கம், மற்றொரு குழந்தை காணாமல் போனதாக சொல்லப்படுகின்றது, இரு...
Thug Life: பாரிஸில் எப்படி இருக்கு ? brillant mais inachevé
தக்ஸ்லைஃப் படத்தின் முதல் பாதியில், கமல் ஹாசன் இன்னும் மரணம் என்ற கருத்தை ஆராய்ந்து முடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது—இந்த முறை, மணி ரத்னத்துடன் இணைந்து. இதற்கு முன் உத்தம வில்லனில் இதைப்...
பிரான்ஸ்: வீடு வாடகை உதவித்தொகை நிறுத்தம்! எச்சரிக்கை!
வாடகை வீடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் aides au logement (வீட்டு உதவி) திட்டமான APL étudiant (மாணவர் APL), குறிப்பாக மாணவர்களுக்கு உதவுகிறது. ஜனவரி 1, 2021 முதல் ஒவ்வொரு காலாண்டிலும்,...
பிரான்ஸ்: உங்கள் பிள்ளைகள் உணவு இவை கவனம்! அரசு எச்சரிக்கை!
ஜூன் 2, 2025 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், தனியார் மருத்துவர்கள் பிரான்ஸ் மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் contamination alimentaire (உணவு மாசுபாடு) குறித்து exposition au cadmium (காட்மியம்...
இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?
மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.
ஏன்...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...