பிரான்ஸ் யூரோ-இலங்கை ரூபா, நாணயமாற்று வீதம்! november 1-3
💶 நவம்பர் 1-3 2025 – யூரோ ⇄ இலங்கை ரூபாய் (LKR) மாற்று விகிதம் 1 நவம்பர் 2025 : 1 € = LKR 349.74 (gov.capital) 2 நவம்பர் 2025 :...
பாரிஸ் ரயில்களில் இனி பெண்களுக்கு சலுகை?வெளியான தகவல்!
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பாரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் பெண்களின் பாதுகாப்பு (Sécurité femmes) மீண்டும் தேசிய விவாதமாகியுள்ளது. 15 அக்டோபர் அன்று RER C ரயிலில் நடந்த கொடூரமான...
பிரான்ஸ்: வேலைக்கு போகாதோருக்கான உதவித்தொகை இழப்பு!
பாரிஸ், அக்டோபர் 30, 2025 — பிரான்சில் ஒவ்வொரு மாதமும், பத்தாயிரக்கணக்கான demandeurs d’emploi (வேலை தேடுவோர்) தங்கள் France Travail (ex-Pôle Emploi) நலன்கள் — அதாவது allocation chômage —...
புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!
யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது.பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற...
கனடாவில் நிரந்தர குடியுரிமை – புதிய திட்டம்!
கனடாவில் வீட்டுப் பராமரிப்பு (Home Care) பணியாளர்களுக்கு வேலை அனுபவம் தேவையில்லை என உறுதியளிக்கும் புதிய குடியுரிமை திட்டம் அறிமுகமாகிறது. இது, Home Care Worker Immigration Pilot Programs என அழைக்கப்படுகிறது. 🔹...
பிரான்சில் Vignette Crit’Air – பெறுவது எப்படி?
பிரான்ஸில் வாகனங்களுக்கு கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய Vignette Crit'Air (வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லை) பெறுவதற்கான சரியான முறையை தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனெனில், பலர் போலித் தளங்களின் மாயையில் விழுந்து அதிக கட்டணம்...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...

