Castro

hi vanakkam
812 Articles written
பிரான்ஸ்

நவம்பர் 1,முதல் பிரான்சில் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல மாற்றங்கள் நவம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வருகின்றன. மின்சாரம் பயன்படுத்தும் நேர அட்டவணை...

பாரிஸ் மெட்ரோ சேவை தொடர்பில் வெளியான தகவல்! Navigo Pass!

பாரிஸ், அக்டோபர் 29, 2025 – citytamils.com செய்திபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் (Paris) நகரத்தில் மெட்ரோ சேவை 24 மணிநேரமும் (24/7) இயங்கும் திட்டம் மீண்டும் அரசியல் மேடையில் விவாதமாகியுள்ளது.சோசலிஸ்ட் கட்சியின் (Parti...

📰RER ரயில்–Roissy விமான நிலைய பயணிகள் இனி அபராதம்?

பாரிஸ், அக்டோபர் 29, 2025 – citytamils.com செய்திபாரிஸ் Roissy Charles-de-Gaulle (CDG) விமான நிலையத்திற்கு RER B train மூலம் வரும் பயணிகள், விமான நிலைய surcharge de 13 euros...

📰Paris உணவகப் பணியாளரை மோதிய RATP பேருந்து! நேர்ந்த கதி!

பாரிஸ், அக்டோபர் 28, 2025 – citytamils.com செய்திபாரிஸ் நகரின் 4e arrondissement பகுதியில் திங்கள்கிழமை மதியம் 1:20 மணியளவில் நடந்த துயரமான accident Paris சம்பவத்தில், ஒரு restaurant worker (உணவகப்...
தத்துவம்
Castro

வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை

மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
Castro

காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்

நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
Castro

பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I

உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
Castro

உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?

உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...