புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!
யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது.பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற...
நவம்பர் 1,முதல் பிரான்சில் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல மாற்றங்கள் நவம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வருகின்றன. மின்சாரம் பயன்படுத்தும் நேர அட்டவணை...
பாரிஸ் மெட்ரோ சேவை தொடர்பில் வெளியான தகவல்! Navigo Pass!
பாரிஸ், அக்டோபர் 29, 2025 – citytamils.com செய்திபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் (Paris) நகரத்தில் மெட்ரோ சேவை 24 மணிநேரமும் (24/7) இயங்கும் திட்டம் மீண்டும் அரசியல் மேடையில் விவாதமாகியுள்ளது.சோசலிஸ்ட் கட்சியின் (Parti...
📰RER ரயில்–Roissy விமான நிலைய பயணிகள் இனி அபராதம்?
பாரிஸ், அக்டோபர் 29, 2025 – citytamils.com செய்திபாரிஸ் Roissy Charles-de-Gaulle (CDG) விமான நிலையத்திற்கு RER B train மூலம் வரும் பயணிகள், விமான நிலைய surcharge de 13 euros...
பாரிஸில் கொள்ளை! Seine நதியில் தூக்கி எறியப்பட்ட நபர்!
பாரிஸ், அக்டோபர் 15, 2025 – பிரான்ஸ் தலைநகர் Paris-இல் உள்ள Pont d’Arcole பாலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அதிர்ச்சிகரமான தாக்குதல் ஒன்று நடந்தது. 50 வயது ஆண் ஒருவரை ஐந்து...
“எதுவும் பாதுகாப்பில்லை” பாரிஸில் 25 வயது இளைஞரின் படுகொலை!
📍 14 அக்டோபர் 2025 | பாரிஸ், பிரான்ஸ் - Paris (19ᵉ arrondissement) நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) அன்று நடந்த மெண்டி (Mendy) என்ற 25 வயது இளைஞரின்...
பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!
இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 👨👩👧👦 குழந்தைகள்...
எங்கே செல்கிறது தாயகம்! சங்குபிட்டி சம்பவம்!
யாழ்பாணம் சங்குப்பிட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் முழுமையான உடற்கூறாய்வு வெளிவந்திருக்கிறது.அவர் தலையில் அடிக்கப்பட்டும், எரியக்கூடிய திரவத்தால் முகத்தில் ஊற்றப்பட்டும் கடலுக்குள் தூக்கி வீசப்படிருக்கிறார். அதன் பின் இறந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த...
பிரான்ஸ் பாடசாலைகளில் என்ன நடக்கின்றது? 2 மாணவர்கள் விபரீத முடிவு!
பாரிஸ், அக்டோபர் 12, 2025 – பிரான்சின் Moselle மாகாணத்தில் உள்ள Sarreguemines நகரம் இன்று துயரத்தில் மூழ்கியுள்ளது.அங்கு வெறும் 9 வயது சிறுமி, தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.விசாரணை அதிகாரிகள்...
பெரும் அபாயத்தில் பாரிஸ்! இன்று விடப்பட்ட முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை!
அக்டோபர் 13 முதல் 17, 2025 வரை, பிரான்சின் Île-de-France மண்டலத்தில் உள்ள ஐந்து பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் தங்களது மொபைல் போன்களில் ஒரு பாதுகாப்பு அலர்ட் (alert de sécurité)...

