பிரான்ஸ் யூரோ-இலங்கை ரூபா, நாணயமாற்று வீதம்! november 1-3
💶 நவம்பர் 1-3 2025 – யூரோ ⇄ இலங்கை ரூபாய் (LKR) மாற்று விகிதம் 1 நவம்பர் 2025 : 1 € = LKR 349.74 (gov.capital) 2 நவம்பர் 2025 :...
பாரிஸ் ரயில்களில் இனி பெண்களுக்கு சலுகை?வெளியான தகவல்!
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பாரிஸ் மற்றும் Île-de-France பகுதியில் பெண்களின் பாதுகாப்பு (Sécurité femmes) மீண்டும் தேசிய விவாதமாகியுள்ளது. 15 அக்டோபர் அன்று RER C ரயிலில் நடந்த கொடூரமான...
பிரான்ஸ்: வேலைக்கு போகாதோருக்கான உதவித்தொகை இழப்பு!
பாரிஸ், அக்டோபர் 30, 2025 — பிரான்சில் ஒவ்வொரு மாதமும், பத்தாயிரக்கணக்கான demandeurs d’emploi (வேலை தேடுவோர்) தங்கள் France Travail (ex-Pôle Emploi) நலன்கள் — அதாவது allocation chômage —...
புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!
யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது.பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற...
பாரிசில் தாமதமாகும் HLM சமூக வீடு உதவி திட்டங்கள்! வெளியான தகவல்!
பாரிஸ், செப்டம்பர் 25, 2025 – Île-de-France பிராந்தியத்தில் சமூக வீட்டு இல்லாமை (France social housing shortage 2025) மக்களை கடுமையாக பாதிக்கின்றன. 70% குடியிருப்பாளர்கள் (Franciliens) சமூக வீட்டுக்கு...
இன்று பிரான்சில் பேசு பொருளான இலங்கை சம்பவம்!
கொழும்பு, செப்டம்பர் 25, 2025, காலை 11:09 மணி – இலங்கையின் மத்திய பகுதியில் புதன்கிழமை இரவு நடந்த கேபிள் கார் விபத்தில் (cable car accident) ஏழு பௌத்த துறவிகள், மூன்று...
தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!
குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.
பாரிஸ் RER ரயில் நிலைய காதல் தகராறு! கத்திகுத்தில் வாலிபர் பலி!
பிரான்ஸின் (Yvelines) மாகாணத்தில் உள்ள (Trappes) RER ரயில் நிலையத்தின் முன்தரை (forecourt) இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் 20 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப்...
பாரிஸ் பொது போக்குவரத்தில் தொடர் தாக்குதல்! தமிழர்கள் கவனம்!
பாரிஸ், செப்டம்பர் 24, 2025, பாரிஸின் பொது போக்குவரத்தில், குறிப்பாக Montparnasse station மற்றும் அருகிலுள்ள Gaîté metro station, 14ஆம் மாவட்டம், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் குறைந்தது இரண்டு பேர்...
பிரான்ஸ்: ஆசிரியருக்கு கத்தி குத்து! இன்று நேர்ந்த
பாரிஸ், செப்டம்பர் 24, 2025 – பிரான்ஸின் Bas-Rhin மாகாணத்தில் உள்ள ராபர்ட் ஷூமன் Robert Schuman நடுநிலைப் பாடசாலையில் , 14 வயது மாணவன் ஒருவன் இன்று புதன்கிழமை காலை...

