பிரான்ஸ்: இனி ஒன்லைன் மலிவு பொருள் வாங்க திரிபவர்களுக்கு ஆப்பு!
பிரசெல்ஸ், நவம்பர் 13, 2025 — Temu, Shein போன்ற சீன e-commerce தளங்களில் இருந்து ஐரோப்பாவுக்கு வரக்கூடிய சிறு மதிப்புள்ள பார்சல்களுக்கு வரி விலக்கு இனி நீக்கப்படுகிறது.ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள்...
📰பிரான்ஸ் புதிய குடியேற்றச் சட்டம் : கடுமையாகும் நாடு கடத்தல் ,சிலருக்கு வாய்ப்புகள்!
பாரிஸ், நவம்பர் 13, 2025 – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் புதிய குடியேற்றச் சட்ட மசோதா (Loi Immigration 2025) வெளிநாட்டினரின் வாழ்விலும் வேலை வாய்ப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என...
🕯️பாரிசை கலங்கடித்த சம்பவம்! பேரன்பு காட்டிய தமிழர்களின் செயல்!
2015 நவம்பர் 13. பாரிஸ் நகரம் அந்த இரவு தனது இதயத்தையே இழந்தது. அந்த வெள்ளிக்கிழமை இரவு — “Vendredi 13”, நிமிடங்களில் நரகமாக மாறியது. Bataclan இசை அரங்கம், Stade de France,...
🗞️பிரான்ஸ், உணவகம் உட்பட இனி விடுமுறை எடுப்பதில் புதிய சட்டம்! அரசு தீர்மானம்!
பாரிஸ், நவம்பர் 9, 2025 – பிரான்ஸ் நாடாளுமன்றம் தற்போது விவாதிக்கப்படும் Projet de loi de financement de la sécurité sociale (PLFSS 2026) மசோதாவில், முதல் நோய்விடுப்பின் அதிகபட்ச...
இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?
மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை. ஏன்...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...

