பிரான்சில் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (PER) வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!
பாரிஸ், நவம்பர் 3, 2025 – பிரான்ஸ் தேசிய சபையில் நடந்த 2026ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா (Budget 2026 France) விவாதத்தின் போது, ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (Plan d’Épargne Retraite...
பிரான்சில் ஓய்வூதியச் சட்டம் நிறுத்தம்: எப்போது ஓய்வு பெறலாம்?
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்சில் ஓய்வூதியச் சீர்திருத்தம் (pension reform France) 2028 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் ஓய்வூதிய வயதில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது....
🚨பாரிசில் எச்சரிக்கை! ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்!
Paris Alert // Attaque au couteau // Train britannique // Terrorisme // Sécurité Paris // Breaking News France - பாரிஸ் மற்றும் லண்டன் இடையிலான பாதுகாப்பு...
பாரிஸில் தமிழ் பெற்றோர் அறிய வேண்டிய பாடசாலை கல்வி வழிகாட்டி!
Paris Éducation 2025 // Meilleurs Quartiers Paris Éducation // Classement Le Parisien Écoles et Lycées Paris - பாரிஸ் மத்திய மற்றும் உயர்நிலைப் பாடசாலைகளின் முடிவுகள் (Résultats...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...

