சுவிஸ் சோக விபத்து: 53 வயது ஈழத்தமிழர் மரணம்!
சூரிக், நவம்பர் 4, 2025 – சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரமான Unfall in der Schweiz ஒன்றில், இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சோகச்சம்பவம் நேற்று (நவம்பர்...
பிரான்சில் வீட்டுப் வரிசலுகை குறைப்பு – நடுத்தர வர்க்கம் பாதிப்பு
பாரிஸ், அக்டோபர் 27, 2025 – பிரான்சின் 2026 நிதி மசோதா (Budget 2026 France) விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட சேவைகளுக்கான வரிசலுகை உச்சவரம்பை €12,000 இலிருந்து €10,000 ஆகக்...
பிரான்சில் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (PER) வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!
பாரிஸ், நவம்பர் 3, 2025 – பிரான்ஸ் தேசிய சபையில் நடந்த 2026ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா (Budget 2026 France) விவாதத்தின் போது, ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (Plan d’Épargne Retraite...
பிரான்சில் ஓய்வூதியச் சட்டம் நிறுத்தம்: எப்போது ஓய்வு பெறலாம்?
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்சில் ஓய்வூதியச் சீர்திருத்தம் (pension reform France) 2028 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் ஓய்வூதிய வயதில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது....
பிரிட்டன்: புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்! பெருந்தலைவர்கள் மீது விசாரணை!
புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: 'Manston ஊழல்' வழக்கில் ரிஷி சுனக் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் விசாரணைக்குட்பட வாய்ப்புஇங்கிலாந்தின் மான்ஸ்டன் (Manston) பகுதியில் இடம்பெற்ற புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம் தற்போது 'Manston ஊழல்' என குறிப்பிடப்படுகின்றது....
பிரான்ஸ்: எரிபொருள் விலையில் மாற்றம்! உலக சந்தை தாக்கத்தின் பிரதிபலிப்பு!
உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது. UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5...
பிரான்ஸ்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! விசாரணைகள் தீவிரம்!
Chambéry (Savoie) நகரில் இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 6 ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணியளவில் இந்த கொடூரமான சம்பவம்...
பிரான்ஸ்: பயங்கரவாத தாக்குதல் திட்டம் – பாஸின் வடக்குப் பகுதியில் பரபரப்பு!
பிரான்ஸின் Dunkerque நகரில், ஏப்ரல் 2, 2025 அன்று, 19 முதல் 24 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கையைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல்...
பிரான்ஸ்: நீரில் பலியாகும் சிறுவர்கள்! பாரிஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!
பிரான்சில் கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும், நீரில்...
லண்டன்: தமிழின் பெருமையை மறந்து புது தலைமுறை!
ஒரு மொழியானது ஒரு இனத்தின் அடையாளம் அதை தலைமுறைகளுக்கு கடத்துவது அந்த இனத்தவர் ஒவ்வொருவரினதும் சமுதாய பொறுப்பாகும் அந்த வகையில் உலகமெங்கும் தமிழைக் கொண்டு சேர்த்த பெருமை ஈழத்து தமிழர்களையே சேரும் என்ற...

