சுவிஸ் சோக விபத்து: 53 வயது ஈழத்தமிழர் மரணம்!
சூரிக், நவம்பர் 4, 2025 – சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரமான Unfall in der Schweiz ஒன்றில், இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சோகச்சம்பவம் நேற்று (நவம்பர்...
பிரான்சில் வீட்டுப் வரிசலுகை குறைப்பு – நடுத்தர வர்க்கம் பாதிப்பு
பாரிஸ், அக்டோபர் 27, 2025 – பிரான்சின் 2026 நிதி மசோதா (Budget 2026 France) விவாதத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட சேவைகளுக்கான வரிசலுகை உச்சவரம்பை €12,000 இலிருந்து €10,000 ஆகக்...
பிரான்சில் ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (PER) வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்!
பாரிஸ், நவம்பர் 3, 2025 – பிரான்ஸ் தேசிய சபையில் நடந்த 2026ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா (Budget 2026 France) விவாதத்தின் போது, ஓய்வூதிய சேமிப்பு திட்டம் (Plan d’Épargne Retraite...
பிரான்சில் ஓய்வூதியச் சட்டம் நிறுத்தம்: எப்போது ஓய்வு பெறலாம்?
பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்சில் ஓய்வூதியச் சீர்திருத்தம் (pension reform France) 2028 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்களின் ஓய்வூதிய வயதில் என்ன மாற்றம் வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது....
அருச்சுனாவுக்கு ஆறாம் மாதம் வரை தடை!
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கடும் நடவடிக்கை – உரையாற்றுவதற்கு தடுப்பு! தேசிய நல்லிணக்கத்துக்கும், இன சகவாழ்வுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு! பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் மற்றும் கருத்துக்கள் தேசிய...
பிரான்ஸ்: மாணவன் மீது தாக்குதல்! கல்வி அமைச்சர் கண்டனம்!
Lycée Maximilien Perret கல்வி நிறுவனத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒருவர் படுகாயம்! பிரான்சின் Val-de-Marne மாவட்டம், Alfortville நகரில் உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் மார்ச் 18, செவ்வாய்க்கிழமை...
இனி வீசா இல்லை! – பிரான்சின் அதிரடி முடிவு!
பிரான்ஸ் – அல்ஜீரியா இராஜதந்திர முறுகல் தீவிரம் – வீசாக்கள் வழங்கல் நிறுத்தம்! பிரான்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையே கடுமையான இராஜதந்திர பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அல்ஜீரிய குடிமக்களுக்கு வழங்கப்படும் வீசாக்கள் ரத்து செய்யப்படும்...
பிரித்தானியா: கோர விபத்து – மூன்று பேர் பலி!
ஷ்ரோப்ஷயர் அருகே பயங்கர சாலை விபத்து – காவல்துறையின் தீவிர விசாரணை! பிரித்தானியாவின் ஷ்ரோப்ஷயர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த பயங்கர கார் விபத்தில் மூன்று இளம் நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் ஒருவர்...
பிரான்ஸ்: பாரிஸில் இளம் அகதிகள் வெளியேற்றல்!
மூன்று மாத ஆக்கிரமிப்புக்கு முடிவு – நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப நடவடிக்கை! பாரிசின் Gaîté Lyrique ல் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்த இளம் அகதிகள், இன்று அதிகாலை காவல்துறையால் வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கை மார்ச் 18,...
பிரான்ஸ்:தொடருந்து விபத்தில் இருவர் பலி!
Arras நகரில் நடைபெற்ற துயர சம்பவம்! மார்ச் 17 அன்று முற்பகல் பா-து-கலே பகுதியிலுள்ள Arras நகரில் இராணுவ வாகனம் ஒன்றும் உள்ளூர் தொடருந்தும் மோதிய விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த...

