பிரான்ஸ் கட்டாய ஆள்சேர்ப்பு! தமிழர் தெரிந்து கொள்ள வேண்டியது!
பாரிஸ்: யூரோப்பில் போர் காற்று அடிக்கும் வேளையில், போலந்து அரசு (Pologne) தன்னுடைய பாதுகாப்பு திறனை வேகமாக வளர்க்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. “Always Ready (எப்போதும் தயாராக)” எனப் பெயரிடப்பட்ட...
பிரான்ஸ் சுகவீன விடுமுறை விதிகள் கடுமையாக்கம் – புதிய சட்டத் திருத்தம்!
பாரிஸ்: பிரான்சில் நோய்விடுப்புகள் (Arrêts maladie) அதிகரித்து வருவதால், அரசு அதை கட்டுப்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி மசோதா (PLFSS 2026) வழியாக புதிய கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர்...
பாரிஸில் எகிறும் வீட்டு விலைகள்! அதிலும் இந்த நான்கு நகரங்கள்…
பாரிஸ்: கடந்த மூன்று ஆண்டுகளாக மந்தநிலைக்குள் சிக்கியிருந்த பிரான்ஸ் சொத்து சந்தை (marché immobilier français), இப்போது மீண்டும் உயிர் பெற்று வருகிறது. குறிப்பாக நைஸ் (Nice), டூலூஸ் (Toulouse), மான்ட்பெலியே (Montpellier),...
iPhone 15: குறைந்த விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு!
பாரிஸ் இருந்து: தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு பெரிய சலுகை! ஆப்பிளின் பிரபலமான iPhone 15 மாடல் தற்போது Amazon தளத்தில் விலை சரிவுடன் கிடைக்கிறது. உயர் தரமான கேமரா, சக்திவாய்ந்த A16 Bionic...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...
பரிசில் பெண்கள் உரிமை எழுச்சி – 120,000 பேர் பங்கேற்பு!
மார்ச் 8 – உலக மகளிர் தினத்தையொட்டி, பரிசில் மகளிர் உரிமைகளை வலியுறுத்திய மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 150 ஆர்ப்பாட்டங்கள்...

