🚇பாரிஸ் மெட்ரோ எச்சரிக்கை: நவம்பர் 16 வரை மூடப்படும் லைன்!
பாரிஸ் (Paris), நவம்பர் 8, 2025:பாரிஸ் நகரப் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு — மெட்ரோ லைன் 12 (Métro Ligne 12)-இன் ஒரு பகுதி நவம்பர் 10 முதல் 16...
💎 பாரிஸ் கத்தி முனையில் கடை கொள்ளை! மெட்ரோவில் தப்பிய கொள்ளையன்!
பாரிஸ் (Paris), நவம்பர் 8, 2025: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் 16ஆம் வட்டாரத்தில் (XVIe arrondissement) இன்று காலை இடம்பெற்ற தைரியமான நகைக்கடை கொள்ளை சம்பவம் நகரமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Avenue de...
பிரான்ஸ் கட்டாய ஆள்சேர்ப்பு! தமிழர் தெரிந்து கொள்ள வேண்டியது!
பாரிஸ்: யூரோப்பில் போர் காற்று அடிக்கும் வேளையில், போலந்து அரசு (Pologne) தன்னுடைய பாதுகாப்பு திறனை வேகமாக வளர்க்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. “Always Ready (எப்போதும் தயாராக)” எனப் பெயரிடப்பட்ட...
பிரான்ஸ் சுகவீன விடுமுறை விதிகள் கடுமையாக்கம் – புதிய சட்டத் திருத்தம்!
பாரிஸ்: பிரான்சில் நோய்விடுப்புகள் (Arrêts maladie) அதிகரித்து வருவதால், அரசு அதை கட்டுப்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி மசோதா (PLFSS 2026) வழியாக புதிய கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர்...
அடுத்த பேரிடியை பரிசளிக்கத் தயாராகும் கனடா!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளால் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் F-35 போர் விமானங்களை வாங்கும் முடிவை கனடாவின் புதிய அரசாங்கம் கைவிடலாம் என்ற தகவல்...
பிரித்தானியா: 69 வயதில் முதியவரின் செயல்!
பிரித்தானியாவில் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட, 69 வயது முதியவர் ஒருவர் 1,000 மைல் நடைப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த அர்ப்பணிப்பும், அவரது தன்னலமற்ற முயற்சியும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. விழிப்புணர்வுக்கும் நிதி...
பிரான்ஸ்: மாயமான சிறுவன் மீட்பு!
காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேடப்பட்டு வந்த Yero எனும் சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளான். இந்த செய்தி அவரது குடும்பத்தினரும், அவரை தேடி அலைந்த காவல்துறையினருக்கும் பெரும் நிம்மதியை...
கனடா: இளைஞர் மரணம்! மொபைல் போனில் மூழ்கியதில் நேர்ந்த துயர்!
கனடாவின் பிராம்ப்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர், காருக்குள் அமர்ந்து மொபைல் அழைப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், நச்சுவாயு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துயர சம்பவத்தின் பின்னணிஉயிரிழந்தவர் பஞ்சாப்...
பரிஸில் நடந்த கொடூரம்: மிரட்டல், கடத்தல் சம்பவம்
பரிஸ் நகரில் பாலியல் தொழிலாளி பெண் ஒருவரை கடத்திச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 48 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் மார்ச் 13ஆம் தேதி வியாழக்கிழமை பரிஸ் 16ஆம்...
பிரித்தானியா: புகலிடக் கோரிக்கை நிராகரிப்பு! தீவிரமாகும் சட்டம்!
பிரித்தானிய அரசு, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் சட்டரீதியான தடைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் குற்றவாளிகள் மற்றும்...

