பிரான்ஸ் யூரோ இலங்கை ரூபாய் நாணய மாற்று இன்றைய விபரம்!
பாரிஸ், செப்டம்பர் 12, 2025: பிரான்ஸ் மற்றும் இலங்கை இடையேயான பயணம், வணிகம் அல்லது பண இடமாற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், யூரோ (EUR) யிலிருந்து இலங்கை ரூபாய் (LKR) க்கு பண...
பிரான்ஸ் பாடசாலையில் தாக்குதல்! இருவருக்கு நேர்ந்த கதி
Antibes, 11 septembre 2025: Antibes (Alpes-Maritimes) Lycée இல் புதன்கிழமை மதியம் நடந்த தாக்குதலில், குற்றவாளியாகக் கருதப்படும் 18 வயது இளைஞனின் காதலி காவலில் எடுக்கப்பட்டார். Le Parisien இன் தகவலின்படி,...
பிரான்ஸில் 280 பேர் பலி! அரசு விபரம்!
பாரிஸ், செப்டம்பர் 11, 2025: ஆகஸ்ட் 8 முதல் 19 வரை நீடித்த 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது வெப்ப அலையின் போது, பிரான்ஸில் வழக்கத்தை விட குறைந்தது 280 அதிகப்படியான மரணங்கள்...
சூடு பிடிக்கும் பாரிஸ் போராட்டம்! 300 பேருக்கு மேல் கைது!
பாரிஸ், செப்டம்பர் 10, 2025: “Bloquons Tout” (எல்லாவற்றையும் தடை செய்) என்ற இயக்கத்தின் நாடு தழுவிய செயல் தினமான செப்டம்பர் 10, பிரான்ஸ் முழுவதும் கிட்டத்தட்ட 300 கைதுகளை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ்...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...