💰பிரான்ஸ்: ஆசை வார்த்தை காட்டி தமிழர்கள் உட்பட பலர் பணம் மோசடி!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 –பிரான்ஸ் முழுவதும் கிரிப்டோ முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்த புதிய கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. AccGn எனும் அமெரிக்க கிரிப்டோகரன்சி ட்ரேடிங் தளம், தன்னை "AI அடிப்படையிலான...
🚨பாரிஸ் ரயிலில் நடந்த அதிர்ச்சி: தீயாய் பரவும் வீடியோ!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 —பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே சென்றுக் கொண்டிருந்த ஒரு புறநகர் ரயிலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் மீது நடந்த பலாத்கார முயற்சி சம்பவம்...
🪙பிரான்ஸ் நெருக்கடி! இதை சேமித்து வையுங்கள்! வெளியான அறிவிப்பு!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 — பொருளாதார நெருக்கடிகள், அரசியல் அதிர்வுகள், தொழில்நுட்ப கோளாறுகள் என எந்த சூழ்நிலையிலும் பிரான்சியர்களின் நம்பிக்கை இன்னும் “கேஷ்” (espèces / cash) மீது தான் உள்ளது....
Torontoல் எல்லை மீறிய வன்முறை! தேசிய குற்ற தடுப்பு அறிவித்த அரசு!
அக்டோபர் 16, 2025 – டொரொன்டோ: கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கிரேட்டர் டொரொன்டோ பகுதியில் (Greater Toronto Area - GTA) அதிகரிக்கும் குற்றச் செயல்கள், துப்பாக்கி வன்முறை...
இறக்குமதி வரி – டிரம்பின் புதிய தீர்மானம்!
கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதித்த 48 மணி நேரத்திற்குள், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முதல் ஆட்சிக் காலத்தில் ஒப்புக்கொண்ட வட அமெரிக்க வர்த்தக...
யாழில் சுடலையில் தங்கும் பொலிசார்!
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் கடமையாற்றும் பொலிசார், அடிப்படை வசதிகள் இன்றி, இருளில் தங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். மனித எச்சங்கள் மீட்பு – பொலிசாருக்கு பாதுகாப்பு கடமைஅண்மையில்,...
பிரான்ஸில் முக்கியமான அரசு இணையதளங்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: பிரான்ஸ் அரசு, அதன் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு அரசாங்க சேவைகள், தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்க பல முக்கிய இணையதளங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் விசா,...
பிரான்சில் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – 2025
பாரிஸ், 5 மார்ச் 2025: ஃபிரான்சில் ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் பிரிவில் புதிய மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. Samsung, Xiaomi, Realme, OnePlus, Motorola போன்ற பிராண்டுகள் குறைந்த விலையில் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை...
மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்?
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச் செல்வம், வடக்கில் மீண்டும் கிறீஸ் பூதம் உருவாக்கப்படலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க வேண்டும்...
யாழில் வழக்கினை இல்லாது செய்ய இலஞ்சம்!
யாழில் வழக்கினை இல்லாது செய்வதாக 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – முறைப்பாடு பதிவு! யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன், ஒரு வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு...

