💰பிரான்ஸ்: ஆசை வார்த்தை காட்டி தமிழர்கள் உட்பட பலர் பணம் மோசடி!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 –பிரான்ஸ் முழுவதும் கிரிப்டோ முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்த புதிய கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. AccGn எனும் அமெரிக்க கிரிப்டோகரன்சி ட்ரேடிங் தளம், தன்னை "AI அடிப்படையிலான...
🚨பாரிஸ் ரயிலில் நடந்த அதிர்ச்சி: தீயாய் பரவும் வீடியோ!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 —பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே சென்றுக் கொண்டிருந்த ஒரு புறநகர் ரயிலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் மீது நடந்த பலாத்கார முயற்சி சம்பவம்...
🪙பிரான்ஸ் நெருக்கடி! இதை சேமித்து வையுங்கள்! வெளியான அறிவிப்பு!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 — பொருளாதார நெருக்கடிகள், அரசியல் அதிர்வுகள், தொழில்நுட்ப கோளாறுகள் என எந்த சூழ்நிலையிலும் பிரான்சியர்களின் நம்பிக்கை இன்னும் “கேஷ்” (espèces / cash) மீது தான் உள்ளது....
Torontoல் எல்லை மீறிய வன்முறை! தேசிய குற்ற தடுப்பு அறிவித்த அரசு!
அக்டோபர் 16, 2025 – டொரொன்டோ: கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கிரேட்டர் டொரொன்டோ பகுதியில் (Greater Toronto Area - GTA) அதிகரிக்கும் குற்றச் செயல்கள், துப்பாக்கி வன்முறை...
தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!
குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.
பாரிஸ் RER ரயில் நிலைய காதல் தகராறு! கத்திகுத்தில் வாலிபர் பலி!
பிரான்ஸின் (Yvelines) மாகாணத்தில் உள்ள (Trappes) RER ரயில் நிலையத்தின் முன்தரை (forecourt) இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் 20 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப்...
பாரிஸ் பொது போக்குவரத்தில் தொடர் தாக்குதல்! தமிழர்கள் கவனம்!
பாரிஸ், செப்டம்பர் 24, 2025, பாரிஸின் பொது போக்குவரத்தில், குறிப்பாக Montparnasse station மற்றும் அருகிலுள்ள Gaîté metro station, 14ஆம் மாவட்டம், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் குறைந்தது இரண்டு பேர்...
பிரான்ஸ்: ஆசிரியருக்கு கத்தி குத்து! இன்று நேர்ந்த
பாரிஸ், செப்டம்பர் 24, 2025 – பிரான்ஸின் Bas-Rhin மாகாணத்தில் உள்ள ராபர்ட் ஷூமன் Robert Schuman நடுநிலைப் பாடசாலையில் , 14 வயது மாணவன் ஒருவன் இன்று புதன்கிழமை காலை...
மீண்டும் முடங்கும் பாரிஸ்! வெளியான தேதி!
பாரிஸ், செப்டம்பர் 24, 2025, – பிரான்ஸ் தொழிற்சங்கங்களின் இன்டர்யூனியன் குழு, பிரதமர் Sébastien Lecornu உடன் Matignon இல் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அக்டோபர் 2 அன்று புதிய போராட்ட நாளை...
குளித்து ஈர உடலுடன் மின்னழுத்தி! யாழ் இளைஞன் மின் தாக்கி பலி!
யாழ்ப்பாணம், செப்டம்பர் 24, 2025 – யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் விஷ்ணுராஜ் ஜதுர்மன் குளித்து விட்டு ஈர உடலுடன் மின்னழுத்தியை பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்...

