🟢 பிரான்சில் முக்கிய அறிவிப்பு! தமிழர்கள் இதை செய்யாமல் விடாதீர்கள்!
பிரான்சின் Carte Vitale இப்போது அதிகாரப்பூர்வமாக மொபைலில்! – நவம்பர் 18, 2025 முதல் நாடு முழுவதும் அமலில் பிரான்சில் வாழும் 28 மில்லியன் மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் இன்று...
பிரான்ஸ் குடிவரவு ,சமூக உதவிகள்,திருப்பி அனுப்புதல்… கடுமையான முடிவில் அரசு!
பாரிஸ் — ஐரோப்பாவில் குடியேற்ற விவகாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரான்சும் (France) விரைவில் அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கான (demandeurs d’asile) விதிகளை கடுமையாக்கும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பிரிட்டனில்...
📰பிரான்ஸ்: பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை சலுகை!
பாரிஸ், நவம்பர் 13, 2025 — பிரான்ஸ் நாடாளுமன்றம் (Assemblée nationale) நவம்பர் 12 அன்று, பெற்றோர்களுக்கு அதிக நேரம் குழந்தையுடன் செலவிட உதவும் “கூடுதல் பிறப்பு விடுப்பு (additional birth leave)”...
பிரான்ஸ்: தவறிய 5 வாரம் வயதுடைய பிள்ளை! தாய் கைது!
பயேவு (Bayeux), பிரான்ஸ் – நவம்பர் 16, 2025: நெஞ்சை உருக்கும் துயரச் சம்பவம் பயேவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெறும் 5 வாரம் வயதுடைய தனது புதிதாகப் பிறந்த குழந்தையை, குளியலறைத் தொட்டியில்...
தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!
குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.
பாரிஸ் RER ரயில் நிலைய காதல் தகராறு! கத்திகுத்தில் வாலிபர் பலி!
பிரான்ஸின் (Yvelines) மாகாணத்தில் உள்ள (Trappes) RER ரயில் நிலையத்தின் முன்தரை (forecourt) இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் 20 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப்...
பாரிஸ் பொது போக்குவரத்தில் தொடர் தாக்குதல்! தமிழர்கள் கவனம்!
பாரிஸ், செப்டம்பர் 24, 2025, பாரிஸின் பொது போக்குவரத்தில், குறிப்பாக Montparnasse station மற்றும் அருகிலுள்ள Gaîté metro station, 14ஆம் மாவட்டம், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் குறைந்தது இரண்டு பேர்...
பிரான்ஸ்: ஆசிரியருக்கு கத்தி குத்து! இன்று நேர்ந்த
பாரிஸ், செப்டம்பர் 24, 2025 – பிரான்ஸின் Bas-Rhin மாகாணத்தில் உள்ள ராபர்ட் ஷூமன் Robert Schuman நடுநிலைப் பாடசாலையில் , 14 வயது மாணவன் ஒருவன் இன்று புதன்கிழமை காலை...
மீண்டும் முடங்கும் பாரிஸ்! வெளியான தேதி!
பாரிஸ், செப்டம்பர் 24, 2025, – பிரான்ஸ் தொழிற்சங்கங்களின் இன்டர்யூனியன் குழு, பிரதமர் Sébastien Lecornu உடன் Matignon இல் நடந்த சந்திப்புக்குப் பிறகு, அக்டோபர் 2 அன்று புதிய போராட்ட நாளை...
குளித்து ஈர உடலுடன் மின்னழுத்தி! யாழ் இளைஞன் மின் தாக்கி பலி!
யாழ்ப்பாணம், செப்டம்பர் 24, 2025 – யாழ்ப்பாணம், உடுவில் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் விஷ்ணுராஜ் ஜதுர்மன் குளித்து விட்டு ஈர உடலுடன் மின்னழுத்தியை பயன்படுத்தியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்...

