💰பிரான்ஸ்: ஆசை வார்த்தை காட்டி தமிழர்கள் உட்பட பலர் பணம் மோசடி!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 –பிரான்ஸ் முழுவதும் கிரிப்டோ முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்த புதிய கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. AccGn எனும் அமெரிக்க கிரிப்டோகரன்சி ட்ரேடிங் தளம், தன்னை "AI அடிப்படையிலான...
🚨பாரிஸ் ரயிலில் நடந்த அதிர்ச்சி: தீயாய் பரவும் வீடியோ!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 —பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே சென்றுக் கொண்டிருந்த ஒரு புறநகர் ரயிலில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் மீது நடந்த பலாத்கார முயற்சி சம்பவம்...
🪙பிரான்ஸ் நெருக்கடி! இதை சேமித்து வையுங்கள்! வெளியான அறிவிப்பு!
பாரிஸ், அக்டோபர் 28, 2025 — பொருளாதார நெருக்கடிகள், அரசியல் அதிர்வுகள், தொழில்நுட்ப கோளாறுகள் என எந்த சூழ்நிலையிலும் பிரான்சியர்களின் நம்பிக்கை இன்னும் “கேஷ்” (espèces / cash) மீது தான் உள்ளது....
Torontoல் எல்லை மீறிய வன்முறை! தேசிய குற்ற தடுப்பு அறிவித்த அரசு!
அக்டோபர் 16, 2025 – டொரொன்டோ: கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கிரேட்டர் டொரொன்டோ பகுதியில் (Greater Toronto Area - GTA) அதிகரிக்கும் குற்றச் செயல்கள், துப்பாக்கி வன்முறை...
இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?
மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை. ஏன்...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...

