12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் 14-May-2025
பாரிஸ் , பிரான்ஸ்க்கு ஏற்ற வகையில் கணிக்கப்பட்ட ஜோதிட குறிப்புகள் இவை.நேர்மறையான முறையில் 12 ராசிகளுக்காமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளன.இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் Citytamils பணிவான வணக்கங்கள்...
மேஷம்மேஷம், இன்று...
பாரிஸ் உணவகங்களில் புதிய மாற்றம்! காசு மிச்சம் இனி!
Paris (18வது மாவட்டம்), மே 9, 2025 – பிரான்ஸ் மக்கள் அன்றாடம் சாப்பிடும் பாகெட் (baguette) 🥖பலரின் வீடுகளில் வீணாகப்படுகிறது என்பது தற்போது உறுதியாகப் பட்டுள்ளது. Too Good To Go...
பாரிஸ்: HLM வீடு,உதவி தொகை நிறுத்தம்! அரசு எச்சரிக்கை!
Lyon அருகே உள்ள Rillieux-la-Pape நகரில் கடந்த சில நாட்களாக நகர வன்முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதோடு, CCTV கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, வாகனங்கள் மற்றும் குப்பைத்...
பாரிஸ்: சீட்டு காசு ஏமாற்றிய தமிழ் குடும்பஸ்தருக்கு வெட்டு!
பாரிசில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் இச் சம்பவம்...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...