பிரான்ஸ்: வேலைக்கு போகாதோருக்கான உதவித்தொகை இழப்பு!
பாரிஸ், அக்டோபர் 30, 2025 — பிரான்சில் ஒவ்வொரு மாதமும், பத்தாயிரக்கணக்கான demandeurs d’emploi (வேலை தேடுவோர்) தங்கள் France Travail (ex-Pôle Emploi) நலன்கள் — அதாவது allocation chômage —...
புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!
 யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி வருவதாக கூறப்படுகிறது.பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து போன்ற...
நவம்பர் 1,முதல் பிரான்சில் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
 பாரிஸ், அக்டோபர் 31, 2025 – பிரான்ஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் பல மாற்றங்கள் நவம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வருகின்றன. மின்சாரம் பயன்படுத்தும் நேர அட்டவணை...
பாரிஸ் மெட்ரோ சேவை தொடர்பில் வெளியான தகவல்! Navigo Pass!
 பாரிஸ், அக்டோபர் 29, 2025 – citytamils.com செய்திபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் (Paris) நகரத்தில் மெட்ரோ சேவை 24 மணிநேரமும் (24/7) இயங்கும் திட்டம் மீண்டும் அரசியல் மேடையில் விவாதமாகியுள்ளது.சோசலிஸ்ட் கட்சியின் (Parti...
பிரான்ஸ்: குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அரசின் புதிய திட்டம்!
குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கான சேமிப்பு கணக்கை ஆரம்பிக்க நீங்கள் செய்ய வேண்டியவை உங்கள் வருமான வரியை சரி பார்ப்பதன் மூலம் உங்கள் தகுதியை அறிந்து கொள்ளுதல் மட்டுமே.  உங்கள் 2025 வருமான வரி...
இல்-தூ-பிரான்ஸ்: வீதிகளில் புதிய வேக கட்டுபாடு! மக்கள் கவனம்!
பிரான்ஸின் முக்கிய பிராந்தியமான இல்-து-பிரான்ஸ் பகுதியில் அதிக வெப்பநிலை காரணமாக வளிமண்டலத்தில் மாசடைவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக Préfecture de Police de Paris எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனைத் தொடர்ந்து, இன்று, ஓகஸ்ட் 14,...
பிரான்சில் வெளியான கூலி! படம் எப்படி இருக்கு..? : விமர்சனம்!
கூலி | Coolie  Typical Lokesh style movie…!  கதையில் நிறைய layers இருந்தது படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆனால் அதுவே சில இடங்களில் loose endsஆகப் பட்டது. ஆங்காங்கே ஸ்க்ரிப்டில் சில ஓட்டைகள் தென்பட்டன....
பிரான்ஸ்: இரவில் அதிகரிக்கும் திருட்டு தாக்குதல்கள்! மக்கள் கவனம்!
Seine-Saint-Denis பகுதியில் உள்ள Dugny நகரின் Cité-du-Moulin பஸ் நிறுத்தத்தில், RATP நிறுவனத்தின் லயன் 249 பஸ் ஓட்டுநர் ஒருவர் செவ்வாய்க்கிழமை காலை 6:15 மணியளவில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தாக்குதலுக்கு...
காதலுக்காக கடலை தாண்டிய ஈழத்து பெண்
ராமேசுவரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று அதிகாலை ஒரு இளம்பெண் அகதியாக வந்திருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனையடுத்து, கடலோர பாதுகாப்பு போலீசார் உடனடியாக அரிச்சல்முனை கடற்கரைக்கு விரைந்து சென்று,...
பாரிஸ்: புறநகர் வீதி விபத்து! சிறுவனுக்கு நேர்ந்த கதி!
நேற்று செவ்வாய்க்கிழமை, நள்ளிரவுக்கு சற்று முன்பு, Villepinte (Seine-Saint-Denis) அருகே உள்ள A104 நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடந்தது. இந்த விபத்தில், ஒரு பயணி, பாரஸ்போக்கு வாகனத்தால் (poids lourd) மோதப்பட்டு...

