பாரிஸ்: மெட்ரோ சுரங்கத்தில் பயங்கரம்! 2மணிநேரம் போக்குவரத்து தடை!
பாரிஸ் நகரின் புகழ்பெற்ற Paris Métro சுரங்கப்பாதையில் ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Courcelles நிலையத்திற்கும் Ternes நிலையத்திற்கும் இடையே உள்ள Ligne 2 மெற்றோ சுரங்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த...
பாரிஸ் வந்த பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழர்கள் எச்சரிக்கை!
பிரான்ஸ், பாரிஸின் வடக்குப் புறநகரை அண்மித்த Saint-Ouen நகரில் இளம் பெண் ஒருவரைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று பேர் கொண்ட குற்றவாளிக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உலகளவில்...
பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் பகுதியில் வன்முறை! உயிர் ஆபத்தில் ஒருவர்!
Clermont-Ferrand நகரின் Croix-de-Neyrat பகுதியில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது HLM (சமூக வீடுகள்) அதிகமாக உள்ள working-class பகுதி.இங்கே முக்கியமாக வட ஆப்பிரிக்க (Maghreb), ஆப்ரிக்க மற்றும் சில கிழக்கு...
பாரிஸ் நெரிசலில் பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி!
Aulnay-sous-Bois பகுதியில், Seine-Saint-Denis மாவட்டத்தில், ஆகஸ்ட் 17-18 இரவு சுமார் 1 மணிக்கு முன்பு ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், 45 வயதுடைய Peugeot 206 ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான...
பிரான்சில் Vignette Crit’Air – பெறுவது எப்படி?
பிரான்ஸில் வாகனங்களுக்கு கட்டாயமாக வைக்கப்பட வேண்டிய Vignette Crit'Air (வளிமாசுக் கட்டுப்பாட்டு வில்லை) பெறுவதற்கான சரியான முறையை தெரிந்துகொள்வது மிக முக்கியம். ஏனெனில், பலர் போலித் தளங்களின் மாயையில் விழுந்து அதிக கட்டணம்...
மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்கவும்!
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
கனடா- அமெரிக்கா எல்லை ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கிடையேயான வரி விதிப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கிடையேயான 1908 எல்லை நிர்ணய ஒப்பந்தத்தில் நம்பிக்கை இல்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக...
பிரான்சில் கடுமையான புயற்காற்று – மக்களுக்கு எச்சரிக்கை!!
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து, கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பிரான்சின் தெற்குப் பகுதிகளில் இந்தப் புயற்காற்றின் தாக்கம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் – அலையும் பெண்கள்!
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீண்டகாலமாக நீதிக்காக போராடி வருவதையொட்டி, புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென கேள்வி...
கனடா மீது சீனாவின் வரி விதிப்பு!
மாறும் வர்த்தக சமநிலைகள்சீனா மற்றும் கனடா இடையேயான வர்த்தக மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கனடாவின் வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் மீது சீனா புதிய வரிகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, கனேடிய கேனோலா எண்ணெய்,...