பாரிஸ்: மெட்ரோ சுரங்கத்தில் பயங்கரம்! 2மணிநேரம் போக்குவரத்து தடை!
பாரிஸ் நகரின் புகழ்பெற்ற Paris Métro சுரங்கப்பாதையில் ஓர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. Courcelles நிலையத்திற்கும் Ternes நிலையத்திற்கும் இடையே உள்ள Ligne 2 மெற்றோ சுரங்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த...
பாரிஸ் வந்த பெண்ணுக்கு நடந்த துயரம்! தமிழர்கள் எச்சரிக்கை!
பிரான்ஸ், பாரிஸின் வடக்குப் புறநகரை அண்மித்த Saint-Ouen நகரில் இளம் பெண் ஒருவரைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று பேர் கொண்ட குற்றவாளிக் குழு கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் உலகளவில்...
பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் பகுதியில் வன்முறை! உயிர் ஆபத்தில் ஒருவர்!
Clermont-Ferrand நகரின் Croix-de-Neyrat பகுதியில் வன்முறை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது HLM (சமூக வீடுகள்) அதிகமாக உள்ள working-class பகுதி.இங்கே முக்கியமாக வட ஆப்பிரிக்க (Maghreb), ஆப்ரிக்க மற்றும் சில கிழக்கு...
பாரிஸ் நெரிசலில் பயங்கர விபத்து! தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி!
Aulnay-sous-Bois பகுதியில், Seine-Saint-Denis மாவட்டத்தில், ஆகஸ்ட் 17-18 இரவு சுமார் 1 மணிக்கு முன்பு ஏற்பட்ட கொடூர சாலை விபத்தில், 45 வயதுடைய Peugeot 206 ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்கு காரணமான...
பாரிஸில் 400 தொழில் நிறுவனம் மூடல்! பெண்களுக்கு உதவி தொகை!
பாரிஸின் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள மசாஜ் பார்லர்களின் செயல்பாடுகளை எதிர்கொண்டு, பாரிஸ் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதிகாரிகள், 400க்கும் மேற்பட்ட மசாஜ் பார்லர்களை மூடுவதற்கான காரணமாக, அவற்றில் பல பெண்ண்கள்...
கனடா – அமெரிக்கா வர்த்தக உறவில் புதிய திருப்பம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் வர்த்தக போரில் ஈடுபட்டு கனடா மற்றும் மெக்சிகோவை குறிவைக்கிறார். புதிய வரிகள் (கட்டணங்கள்) விதிப்பதன் மூலம் கனடா இறக்குமதிப் பொருட்களுக்கு 25% வரி, மேலும் கனடா...
வடக்கில் வேகமாக பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!
யாழ்ப்பாணம், 6 மார்ச் 2025 – ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever – ASF) வடக்கு மாகாணத்தில் வேகமாக பரவி, கிளிநொச்சி - பளை மற்றும் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...
கனடாவின் புலம்பெயர்வு முறையில் மாற்றம்! – மார்ச் 2025
ஒட்டாவா, 6 மார்ச் 2025 – கனடாவின் குடியேற்ற, அகதிகள் மற்றும் குடியுரிமை துறை (IRCC) தனது Express Entry முறையில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2025...
சாவகச்சேரியில் சிக்கிய சங்கிலி திருடன்!
யாழ்ப்பாணம் – வல்லை வெளிப்பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை (05) காலை, வல்லை வெளிப்பகுதியில் பயணித்த பெண்ணொருவரின் தங்க நகையை, உயர் ரக...
பிரான்சில் Euromillions: €130 மில்லியன் பரிசு!
மார்ச் 7 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற உள்ள Euromillions மெகா அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் வெற்றிக்காக €130 மில்லியன் பரிசுத்தொகை காத்திருக்கிறது.
இந்த லாட்டரியில் வெற்றி பெற, 50 இலக்கங்களில் இருந்து 5...