பிரான்ஸ்: இருவரின் உயிரை பறித்த பாறை! முற்றிலும் தடைப்பட்ட போக்குவரத்து!
Haute-Savoie மாவட்டத்தில், RN 205 நெடுஞ்சாலையில் Chamonix-Passy பகுதியை நோக்கிச் செல்லும் வீதியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 20, 2025) நடந்த மோசமான விபத்தில், பாறை உருண்டு விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர்...
பாரிஸ்: உயரும் உயர்கல்வி செலவுகள்! மாற்று வழி தேடும் மாணவர்கள்!
பிரான்ஸின் தலைநகரமான Paris மாணவர்களுக்கு மிகவும் செலவு மிக்க நகரமாக உள்ளது. Unef (Union Nationale des Étudiants de France) மாணவர் சங்கத்தின் 2025 ஆண்டு அறிக்கையின்படி, Paris நகரில் ஒரு...
பிரான்ஸ்: வீடு வாடகை.. இப்படி செய்தா லாபம் கூட… தமிழர்கள் செய்யுங்கள்!
வயதானவர்களுக்கான வசதிகளை வழங்கும் Ehpad (Établissement d'Hébergement pour Personnes Âgées Dépendantes) முதலீடு, தற்போது Immobilier locatif géré துறையில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் லாபகரமான வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.
இதில், Immobilier locatif...
பாரிஸ் சீன் நதியில் நான்கு சடலம் மீட்பு! கொலையாளி கைது!
பாரிஸ், Choisy-le-Roi: பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள Seine River ஆற்றில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பாரிஸ் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்மமான கொலை வழக்கில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு,...
பிரிட்டன்: புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்! பெருந்தலைவர்கள் மீது விசாரணை!
புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: 'Manston ஊழல்' வழக்கில் ரிஷி சுனக் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் விசாரணைக்குட்பட வாய்ப்புஇங்கிலாந்தின் மான்ஸ்டன் (Manston) பகுதியில் இடம்பெற்ற புகலிடக்கோரிக்கையாளர் விவகாரம் தற்போது 'Manston ஊழல்' என குறிப்பிடப்படுகின்றது....
பிரான்ஸ்: எரிபொருள் விலையில் மாற்றம்! உலக சந்தை தாக்கத்தின் பிரதிபலிப்பு!
உலக சந்தையில் குரூட் எண்ணையின் விலை கணிசமாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, பிரான்சிலும் எரிபொருட்களின் விலை குறைவடைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
UFIP Énergies et Mobilités அமைப்பின் தலைவர் Olivier Gantois, “எரிபொருள் விலைகளில் 5...
பிரான்ஸ்: பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! விசாரணைகள் தீவிரம்!
Chambéry (Savoie) நகரில் இடம்பெற்ற இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 6 ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சுமார் ஒன்பது முப்பது மணியளவில் இந்த கொடூரமான சம்பவம்...
பிரான்ஸ்: பயங்கரவாத தாக்குதல் திட்டம் – பாஸின் வடக்குப் பகுதியில் பரபரப்பு!
பிரான்ஸின் Dunkerque நகரில், ஏப்ரல் 2, 2025 அன்று, 19 முதல் 24 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கையைத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல்...
பிரான்ஸ்: நீரில் பலியாகும் சிறுவர்கள்! பாரிஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!
பிரான்சில் கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும், நீரில்...
லண்டன்: தமிழின் பெருமையை மறந்து புது தலைமுறை!
ஒரு மொழியானது ஒரு இனத்தின் அடையாளம் அதை தலைமுறைகளுக்கு கடத்துவது அந்த இனத்தவர் ஒவ்வொருவரினதும் சமுதாய பொறுப்பாகும் அந்த வகையில் உலகமெங்கும் தமிழைக் கொண்டு சேர்த்த பெருமை ஈழத்து தமிழர்களையே சேரும் என்ற...