பாரிஸ்: உயரும் உயர்கல்வி செலவுகள்! மாற்று வழி தேடும் மாணவர்கள்!
பிரான்ஸின் தலைநகரமான Paris மாணவர்களுக்கு மிகவும் செலவு மிக்க நகரமாக உள்ளது. Unef (Union Nationale des Étudiants de France) மாணவர் சங்கத்தின் 2025 ஆண்டு அறிக்கையின்படி, Paris நகரில் ஒரு...
பிரான்ஸ்: வீடு வாடகை.. இப்படி செய்தா லாபம் கூட… தமிழர்கள் செய்யுங்கள்!
வயதானவர்களுக்கான வசதிகளை வழங்கும் Ehpad (Établissement d'Hébergement pour Personnes Âgées Dépendantes) முதலீடு, தற்போது Immobilier locatif géré துறையில் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் லாபகரமான வாய்ப்பாக உருவெடுத்துள்ளது.
இதில், Immobilier locatif...
பாரிஸ் சீன் நதியில் நான்கு சடலம் மீட்பு! கொலையாளி கைது!
பாரிஸ், Choisy-le-Roi: பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகிலுள்ள Seine River ஆற்றில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பாரிஸ் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மர்மமான கொலை வழக்கில் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டு,...
பிரான்ஸ்: பாடசாலை பொருட்கள் மலிவாகிறது! பெற்றோருக்கு மகிழ்ச்சி செய்தி!
2025 ஆம் ஆண்டு பள்ளி திரும்புதல் (ரென்ட்ரீ ஸ்கோலயர்) பெற்றோருக்கு ஒரு இனிய செய்தியை கொண்டு வந்துள்ளது! Familles de France அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அதில் ஆறாம் வகுப்பு (6e)...
பிரான்ஸ்: மாணவர்களுக்கான கொடுப்பனவு! புதிய மாற்றங்கள்!
📢 பாடசாலை ஆரம்பத்திற்கான உதவிப்பணம் (PRIME DE RENTRÉE SCOLAIRE) அதிகரிப்பு!
CAF (Caisse d'allocations familiales) அமைப்பின் மூலம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் பாடசாலை மீள ஆரம்பத்திற்கு முன்னர் மாணவர்களின் பாடசாலை...
தலையணை இல்லா தூக்கம்: நன்மைகளா, சிக்கல்களா?
தலையணை இல்லாமல் தூங்கினால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பலன்கள் பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை.
இதனால், இதில் உண்மை என்ன, தவறு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலையணை என்பது தூங்கும்போது தலை...
பிரான்ஸ்: வேலைவாய்ப்பில் மாற்றம்! புதிய விதிகள்!
வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோருக்காக வழங்கப்படும் வாழ்வாதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité...
பரிஸில் அச்சம்: தப்பியோடிய சாரதி, 13 பேர் காயம்!
சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15...
பிரான்ஸ்: கடும் புயல்! ஒருவர் பலி!
மார்ச் 21, வெள்ளிக்கிழமை, Toulouse நகரை தாக்கிய கடும் புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்தது சோகமளிக்கின்றது.
Toulouse நகருக்கு முந்தைய தினமே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்,
மரங்களை...
ஆறுமாத ஆட்சி: மறக்கப்பட்ட வாக்குறுதிகள்! மீண்டுமொரு கிளர்ச்சியா!
திரு அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரால் அளிக்கப்பட பல முக்கியமான வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.
இந்த ஆறுமாத ஆட்சிக் காலத்தில் வாக்குறுதிகள் மீறப்பட்ட விவகாரங்களும், பொருளாதார,...