Modal title

Copyright © Newspaper Theme.

பிரான்ஸ்

பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!

பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து,  நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த  40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..   நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.  கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
பிரான்ஸ்

பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!

பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து,  நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த  40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..   நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.  கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..

இன்றைய பாரிஸ் மெட்ரோ தாக்குதல்: பொது மக்கள் அதிர்ச்சி

2025 மே 10 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸின் முதல் மாவட்டத்தில் உள்ள Châtelet-Les-Halles மெட்ரோ நிலையத்தில், அதிகாலை 1 மணியளவில், இரண்டு RATP (பாரிஸ் பொது போக்குவரத்து) பெண்...

பாரிஸில் பகல் கொள்ளை! வெளியான அதிர்ச்சி தகவல்!

2025 மே 8 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸில் மின்-சிகரெட் விநியோக ஓட்டுநராக பணியாற்றிய 19 வயது இளைஞர், தனது வாடிக்கையாளர்களின் முகவரிகள் மற்றும் அவர்களது வீடுகளின் புகைப்படங்களை கொள்ளையர்களுக்கு 50...

போரிடாமல் பல நூறு கோடி லாபம் அடித்த பிரான்ஸ்!

2025 மே மாதம், இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல், பிரான்ஸின் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நிதித்துறைகளில். பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் விமானங்களை...
பிரான்ஸ்
Kuruvi

பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!

பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து,  நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த  40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..   நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.  கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
Castro

இன்றைய பாரிஸ் மெட்ரோ தாக்குதல்: பொது மக்கள் அதிர்ச்சி

2025 மே 10 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸின் முதல் மாவட்டத்தில் உள்ள Châtelet-Les-Halles மெட்ரோ நிலையத்தில், அதிகாலை 1 மணியளவில், இரண்டு RATP (பாரிஸ் பொது போக்குவரத்து) பெண்...
Castro

பாரிஸில் பகல் கொள்ளை! வெளியான அதிர்ச்சி தகவல்!

2025 மே 8 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸில் மின்-சிகரெட் விநியோக ஓட்டுநராக பணியாற்றிய 19 வயது இளைஞர், தனது வாடிக்கையாளர்களின் முகவரிகள் மற்றும் அவர்களது வீடுகளின் புகைப்படங்களை கொள்ளையர்களுக்கு 50...
Castro

போரிடாமல் பல நூறு கோடி லாபம் அடித்த பிரான்ஸ்!

2025 மே மாதம், இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல், பிரான்ஸின் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நிதித்துறைகளில். பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் விமானங்களை...
Castro

பிரான்ஸ்: குறையும் வட்டிகள்! உங்கள் காசுக்கு என்ன நடக்கும்?

பிரான்ஸ் மக்களின் சேமிப்பு கணக்காக நீண்ட நாட்களாக இருந்து வந்த Livret A, தற்போதைய பொருளாதார சூழலில் தனது ஈர்ப்பை இழந்து வருகிறது. 2024 மார்ச் மாதத்தில் மட்டும் 1.53 பில்லியன் யூரோ...
Castro

நிதி சீர்திருத்தம்: பிரான்ஸ் முதலாளிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

📢 மே 2025 முதல் பிரான்ஸ் வணிக நிவாரண திட்டங்கள் – முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான மூன்று முக்கிய நிதிச் சீர்திருத்தங்கள் பிரான்ஸ் அரசு, மே 2025 முதல் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்...