பிரான்ஸ்

பிரான்ஸ்: கட்டட சுவர் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர் பலி!

Pommard (Côte-d'Or), மே 13, 2025 – பிரான்ஸின் Côte-d'Or பகுதியில் உள்ள Pommard எனும் மதுபாரம்பரிய கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையான சம்பவத்தில் மூன்று...
பிரான்ஸ்

பிரான்ஸ்: கட்டட சுவர் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர் பலி!

Pommard (Côte-d'Or), மே 13, 2025 – பிரான்ஸின் Côte-d'Or பகுதியில் உள்ள Pommard எனும் மதுபாரம்பரிய கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையான சம்பவத்தில் மூன்று...

பிரான்ஸ்: சிகரெட் அடிப்பவர்களுக்கு ஜூன் முதல் நல்ல செய்தி!

பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில...

லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!

பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ்  ரயில் நிலையம் (Gare du Nord) அருகே  நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர். நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார் சம்பவம் எப்படி நடந்தது? ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார். போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...

பாரிஸ் உணவகங்களில் புதிய மாற்றம்! காசு மிச்சம் இனி!

Paris (18வது மாவட்டம்), மே 9, 2025 – பிரான்ஸ் மக்கள் அன்றாடம் சாப்பிடும் பாகெட் (baguette) 🥖பலரின் வீடுகளில் வீணாகப்படுகிறது என்பது தற்போது உறுதியாகப் பட்டுள்ளது. Too Good To Go...
பிரான்ஸ்
Castro

பிரான்ஸ்: திடீரென மலிந்த கார் விலைகள்!

மின்சார கார்கள்: மே மாதத்தில் 13,000 யூரோக்கள் வரை தள்ளுபடி, இப்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்! 2025 மே 10 அன்று வெளியான அறிக்கையின்படி, பிரான்ஸில் மின்சார கார்களுக்கு முன்னெப்போதும் இல்லாத விலை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன, இது...
Castro

இல்-து-பிரான்ஸ்: சிகரெட் விற்பனை அமோகம்!

2025 மே 9 அன்று வெளியான அறிக்கையின்படி, இல்-து-பிரான்ஸ் சட்டவிரோத சிகரெட் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. ஒரு பேக் சிகரெட்டின் விலை €10 ஆக உயர்ந்ததால், சட்டவிரோத விற்பனை...
Castro

விழுத்தப்பட்ட ரபேல் விமானம்! உறுதிப்படுத்திய பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி!

2025 மே மாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது, குறிப்பாக ஏப்ரல் 22, 2025 அன்று இந்திய காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக...
Kuruvi

பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!

பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர். காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து,  நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த  40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..   நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.  கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
Castro

இன்றைய பாரிஸ் மெட்ரோ தாக்குதல்: பொது மக்கள் அதிர்ச்சி

2025 மே 10 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸின் முதல் மாவட்டத்தில் உள்ள Châtelet-Les-Halles மெட்ரோ நிலையத்தில், அதிகாலை 1 மணியளவில், இரண்டு RATP (பாரிஸ் பொது போக்குவரத்து) பெண்...
Castro

பாரிஸில் பகல் கொள்ளை! வெளியான அதிர்ச்சி தகவல்!

2025 மே 8 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸில் மின்-சிகரெட் விநியோக ஓட்டுநராக பணியாற்றிய 19 வயது இளைஞர், தனது வாடிக்கையாளர்களின் முகவரிகள் மற்றும் அவர்களது வீடுகளின் புகைப்படங்களை கொள்ளையர்களுக்கு 50...