பிரான்ஸ்
பாரிஸில் 2063 ஈரோ சம்பள வேலை வாய்ப்பு! 80 பேருக்கு மட்டும்!
பாரிஸ் நகரம் தொடர்ந்து பசுமை திட்டங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், அந்த பசுமையை பராமரிக்கவேண்டும் என்ற தேவையை அடிப்படையாகக் கொண்டு, புதிய தோட்டத் தொழிலாளர்களை (gardeners) நியமிக்க வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது....
பிரான்ஸ்: கட்டட சுவர் இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர் பலி!
Pommard (Côte-d'Or), மே 13, 2025 – பிரான்ஸின் Côte-d'Or பகுதியில் உள்ள Pommard எனும் மதுபாரம்பரிய கிராமத்தில், செவ்வாய்க்கிழமை காலை ஒரு கட்டிட வேலைத்தளத்தில் ஏற்பட்ட மிகவும் வேதனையான சம்பவத்தில் மூன்று...
பிரான்ஸ்: சிகரெட் அடிப்பவர்களுக்கு ஜூன் முதல் நல்ல செய்தி!
பாரிஸ், மே 14, 2025 – பிரான்சில் சிகரெட் புகைபிடிப்பது மேலும் செலவாகப்போகிறது. கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த விலை உயர்வுக்குப் பின்னர், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சில...
லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!
பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ் ரயில் நிலையம் (Gare du Nord) அருகே நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர்.
நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார்
சம்பவம் எப்படி நடந்தது?
ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார்.
போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers...
பாரிஸில் பகல் கொள்ளை! வெளியான அதிர்ச்சி தகவல்!
2025 மே 8 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸில் மின்-சிகரெட் விநியோக ஓட்டுநராக பணியாற்றிய 19 வயது இளைஞர், தனது வாடிக்கையாளர்களின் முகவரிகள் மற்றும் அவர்களது வீடுகளின் புகைப்படங்களை கொள்ளையர்களுக்கு 50...
போரிடாமல் பல நூறு கோடி லாபம் அடித்த பிரான்ஸ்!
2025 மே மாதம், இந்தியாவின் "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் மோதல், பிரான்ஸின் பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நிதித்துறைகளில். பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் விமானங்களை...
பிரான்ஸ்: குறையும் வட்டிகள்! உங்கள் காசுக்கு என்ன நடக்கும்?
பிரான்ஸ் மக்களின் சேமிப்பு கணக்காக நீண்ட நாட்களாக இருந்து வந்த Livret A, தற்போதைய பொருளாதார சூழலில் தனது ஈர்ப்பை இழந்து வருகிறது. 2024 மார்ச் மாதத்தில் மட்டும் 1.53 பில்லியன் யூரோ...
நிதி சீர்திருத்தம்: பிரான்ஸ் முதலாளிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!
📢 மே 2025 முதல் பிரான்ஸ் வணிக நிவாரண திட்டங்கள் – முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான மூன்று முக்கிய நிதிச் சீர்திருத்தங்கள்
பிரான்ஸ் அரசு, மே 2025 முதல் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்...
பிரான்ஸ்: கார் விபத்தில் 5 இளையவர்கள் பலி!
குவாடலூப்பில் (Guadeloupe) உள்ள Baie-Mahault பகுதியில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில், ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து, Route nationale (தேசிய நெடுஞ்சாலை)...
பிரான்ஸ்: Baccalauréat, CAP, DDT தேர்வு அட்டவணை!
📚 பிரான்ஸ்: 2025 தேசிய தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – மாணவர்கள், பெற்றோர் ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி
பிரான்ஸ் தேசிய கல்வி அமைப்பு, 2025ம் ஆண்டுக்கான பாகலோரேட் (Baccalauréat), தேசிய பரீட்சைப் பட்டயம் (Brevet),...