வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ்மக்கள் மாவீரர்களை நினைவுகூரும் இடங்களான மாவீரர் துயிலுமில்லங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான விமல் ரத்நாயக்க அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில்...
வணக்கம் நண்பர்களே இவர்களால் சிறு வயதில் பண்டத்தரிப்பில் வைத்து கடத்ப்பட்டு பின் அசோகா கொட்டலில் தடுத்து வைக்கப்பட்டவன் பண்டத்தரிப்பு வதைமுகாமில் சிறுவர்கள் எனவும் பார்காமல் 11 வயதில் பொல்லுகளாலும் பனைமட்டைகளாலும் மிருகத்தனமாக தாக்கப்படவர்கள்...