செய்திகள்
பிரான்ஸ்: திருநங்கைகளின் அவல நிலை-அரசின் பாதுகாப்பு நடவடிக்கை!
பிரான்ஸில் வீடுகளில் துன்புறுத்தப்படும் திருநங்கை இளைஞர்களை பாதுகாக்க தங்குமிடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் தேவைக்கேற்ப கல்வியை தொடரவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.
பரிசின் Maison des Iris பகுதியில் இந்த தங்குமிடம்...
பிரான்ஸ்-பிரிட்டன் பயணம்: புதிய சட்டங்கள் இன்று முதல் நடைமுறையில்!
இன்று, ஏப்ரல் 1, 2025, முதல் பிரான்சிலிருந்து பிரிட்டன் செல்ல புதிய விசா விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. "Electronic Travel Authorization (ETA)" எனப்படும் இலத்திரனியல் விசா இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய இலத்திரனியல் விசா...
பிரான்ஸ்: உணவகங்களில் புதிய நடைமுறை! ஏப்ரல் முதல் ஆரம்பம்!
ஒவ்வொரு கோடையிலும் செயற்பட தொடங்கும் பிரான்ஸ் உணவகங்களின் மொட்டைமாடி (terrasses) அமைப்புகள் இன்றுமுதல் செயற்பட ஆரம்பிக்கு… இதுபோல் ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள பல சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகள்.👇
இன்று ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை...
பிரிட்டன்: புலம்பெயர்வோர் வேண்டாம்-கடுமையாகும் சட்டங்கள்! கோபத்தில் பிரித்தானிய பிரதமர்!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், சட்டவிரோத புலம்பெயர்தல் குறித்து தனது கடுமையான அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். லேபர் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 29,884 பேர் 542 சிறு படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து...
பாரிஸ்: குழு மோதல் – கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்!
பாரிஸ் 13வது வட்டாரத்தில், சனிக்கிழமை மாலை நடந்த குழு மோதலில், 24 வயதுடைய நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் Olympiades மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள Rue Charles Moureu வீதியில்...
பிரான்ஸ்: முன்னாள் கணவரின் கொடூரம்: தாய், மகள் கொலை!
டோர்டோனில்: 13 வயது மகளுடன் தனது முன்னாள் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த முன்னாள் கணவர் கைது
தன் முன்னாள் வாழ்க்கைத்துணையும் அவரது மகளும் உயிரிழந்த வழக்கில் குறித்த ஆண் சம்பந்தப்பட்டுள்ளார்.
அவர் நடுராத்திரியில் பொலிஸாருக்கு...
பிரான்ஸ்: பிள்ளைகளுக்கு யமனான தாய்!
மூன்று குழந்தைகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் ஒருவரை பிரான்சின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த அதிர்ச்சியான சம்பவம் பிரான்சின் மத்திய மாவட்டமான Indre நகரில் இடம்பெற்றது.
அந்த பெண்,...
பிரான்ஸ்: RSA கொடுப்பனவில் மாற்றம்! ஏப்ரலில் ஆரம்பம்!
Revenu de solidarité active (RSA) என்பது பிரான்சில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கான நிதியுதவி திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் வேலை இல்லாதவர்களுக்கு அல்லது குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.
2025 ஏப்ரல்...
பாரிஸ் : நடைபாதை பசுமையாக்கம்! வாகனங்களால் புதிய செலவு வரலாம்…
பாரிஸில் உள்ள 500 புதிய தெருக்களை பசுமைப்படுத்த பரிசியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது பாரிஸ் நகரம் மூன்றாவது முறையாக நடத்தும் குடிமக்கள் வாக்கெடுப்பாகும். திட்டமிட்டபடியே வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது.
இதில் பாரிஸின் 500 தெருக்களை பசுமை நிறைந்த...
பாரிஸ்: சுற்றுலாத் தளமொன்றில் தீ! மக்கள் வெளியேற்றம்!
மின் ஒழுக்கு காரணமாக பாரிஸ் நகரின் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தில் தீ பரவியதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக 300 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவம் எப்போது, எங்கு நடந்தது?மார்ச் 22, இரவு 8:50 மணியளவில், ஈஃபிள்...