ஏப்ரல் 12, சனிக்கிழமை இரவு, பா-து-கலே (Pas-de-Calais) கடற்பகுதி வழியாக பிரித்தானியாவை நோக்கி பயணித்த 50 அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு சிறிய படகு, நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் சிக்கியது. கடலில் தத்தளித்த...
2025 மே 8 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸில் மின்-சிகரெட் விநியோக ஓட்டுநராக பணியாற்றிய 19 வயது இளைஞர், தனது வாடிக்கையாளர்களின் முகவரிகள் மற்றும் அவர்களது வீடுகளின் புகைப்படங்களை கொள்ளையர்களுக்கு 50...