Humor & Satire

பிரான்ஸ் தமிழ் மாப்பிள்ளை பாவங்கள்! மீண்டும் சம்பவம்!

திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக  பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்...தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..  ஏன் பிரான்ஸ் முன்னிலை?  கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.  இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது. அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார். குறித்த  திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது. திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.  இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் - தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.
Humor & Satire

பிரான்ஸ் தமிழ் மாப்பிள்ளை பாவங்கள்! மீண்டும் சம்பவம்!

திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக  பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்...தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..  ஏன் பிரான்ஸ் முன்னிலை?  கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.  இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது. அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார். குறித்த  திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது. திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.  இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் - தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.

இலங்கையின் முன்னேற்றம் – ஒரு குரங்கின் பார்வை!

ஒரு காலத்தில், பரந்த பசுமையான காட்டில், சில குரங்குகள் ஒன்றாக கூடி, வாழைப்பழங்களை மென்று கொண்டு, தங்கள் தொலைதூர உறவினர்கள்—மனிதர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தன. "நீங்கள் அவங்களை சமீபத்தில் பார்த்தீர்களா?" என்று வயதான குரங்கு...

பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!

France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!  பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..  பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில், குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார். France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்.. கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8

பாரிஸில் 17 வயது தமிழ் பெண் பலாத்காரம்! குற்றவாளிக்கு நேர்ந்த கதி

பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது. குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.
Humor & Satire
Kuruvi

பிரான்ஸ் தமிழ் மாப்பிள்ளை பாவங்கள்! மீண்டும் சம்பவம்!

திருமணங்களின் போது அதிகமாக ஏமாறும் நபர்களாக  பிரான்ஸ் தமிழ் இளைஞர்கள் மாறிவருகின்றனர்...தொடர்ச்சியாக திருமண தொடர்புகள்,நிகழ்வுகள்,தொலைதூர காதல்கள் அதிகமாகபாதிப்புள்ளாகும் பட்டியலில் பிரான்ஸ்,பரிஸ் தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்..  ஏன் பிரான்ஸ் முன்னிலை?  கனடா,சுவிஸ், போன்ற நாடுகளில் அதிகம் அந்தந்த நாடுகளை சேர்ந்தவர்களே அதிகம் இருப்பதால் திருமணம்அந்தந்த நாடுகளிலேயே அதிகம் நடைபெறுகின்றது. ஆனால் பிரான்ஸ் தமிழர்கள் இன்னும் ஊரிலிருந்துபெண்ணை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மற்றைய நாடுகளை காட்டிலும் உழைக்கும் வீதமும் குறைவுஎன்பதாலும் திருமண சந்தையில் பிரான்ஸ் மாப்பிள்ளை மதிப்பு குறைவாக இருப்பதாலும் இலகுவாகயாழ்ப்பாண திருமண தரகர்களாலும்,பெண் வீட்டாராலும் பிரான்ஸ் மாப்பிள்ளைகள் இலக்குவைக்கப்படுகின்றனர்.  இதனை தாண்டி பிரான்ஸ் தமிழர்களே உலக தமிழர்களில் அதிக நேரம் டிக்டொக்,பேஸ்புக்கில் நேரத்தைசெலவழிப்பதும் இவ்வாறான வலைவீசும் யுவதிகள் கண்ணில் சிக்கி அழிய காரணம் என சொல்லப்படுகின்றது. அண்மையில் கூட பிரான்ஸில் இருந்து வந்த மணமகனுக்கும், யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நடந்ததிருமணத்திற்குப் பிறகு, சில நாட்களுக்குள் அப்பெண் வேறொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார். குறித்த  திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள், அப்பெண் மற்றொரு ஆணுடன் தலைமறைவாகிவிட்டார்.இதனால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனராகசொல்லப்படுகின்றது. திருமணம் முடிந்த சில நாட்களுக்குள் இவ்வாறு நடந்ததற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சிலர்முன்பே அந்த உறவு இருந்திருக்கலாம் என்றும், அல்லது திருமணத்திற்குப் பிறகு ஏதேனும் மனஸ்தாபம்ஏற்பட்டு முன்னால் உறவிடம் சென்றிருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது.எது எப்படியோ புல தமிழ்மாப்பிள்ளைகளில் குறிப்பிட்ட வீதம் தொடர்ச்சியாக சரியான முறையில் மண பெண்ணை தேர்வு செய்வதில்தவறி வருகின்றமை நீடிக்கின்றது.  இதற்கு அடிப்படை காரணம் புல தமிழர் - தாயக தமிழர் இடையிலான புரிந்துணர்வு இன்மையும்,தீர்க்கமானமுடிவெடுக்காத தனி மனிதர்களின் சந்தர்ப்பவாத குணங்களுமே முக்கிய பங்காற்றுகின்றனர்.
Kuruvi

இலங்கையின் முன்னேற்றம் – ஒரு குரங்கின் பார்வை!

ஒரு காலத்தில், பரந்த பசுமையான காட்டில், சில குரங்குகள் ஒன்றாக கூடி, வாழைப்பழங்களை மென்று கொண்டு, தங்கள் தொலைதூர உறவினர்கள்—மனிதர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தன. "நீங்கள் அவங்களை சமீபத்தில் பார்த்தீர்களா?" என்று வயதான குரங்கு...
Kuruvi

பாரிஸ் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!

France paris tamil news - பாரிஸில் தமிழ் குடும்பஸ்தர் இழந்த மூன்று கோடி!  பிரான்ஸில் இருபது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் 3 கோடி ரூபா பணத்தை இழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..  பாரிஸில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஊரில் உள்ள தனது சொந்த மூத்த சகோதரியிடம்கொடுத்துள்ளார்.குறிப்பிட்ட காலத்தின் பின்னர் ஊருக்கு வந்து ஊரோடு வாழ்வதே தனது விருப்பம்என்றும்,அதற்கு ஒரு நல்ல காணி,அதில் அளவான ஒரு வீடு,தென்னை வேம்பு,பழ மரங்கள் , காய்கறிகள் எனஈழத்தில் வாழ ஆசைப்பட்டு பணத்தை பகுதி பகுதியாக அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற மூத்த சகோதரி , கொஞ்சம் கொஞ்சமாக அதனை சொந்த காரியங்களில்செலவழிக்கலானார்.அப்பப்ப காசு கதை எடுக்கும் போதெல்லாம் அதெல்லாம் அப்படியே கிடக்கு என கூறிவந்துள்ளார். சொந்த அக்காவிடம் கணக்கு கேக்க விருப்பமில்லாமல் இருந்த நிலையில், குடும்பஸ்தரின் மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது,அவர் நேரிடையாக ஊருக்கு நாங்க வந்து காணி வாங்கபோறம், காசை எடுத்து தாங்க என கேட்ட பொழுது , குறித அக்காகாரி , அவரிடம் சண்டை போட்டுள்ளார்.இதுதனது தம்பி பணம்,அக்கா தம்பிக்கிடையில் வேறு யாரும் வர வேண்டாம் என கூறியுள்ளார். France paris tamil news அதற்கிடையில் குடும்பஸ்தர் மனைவி நீங்க காசு தந்துட்டு வாயை காட்டுங்கோ என கூற மேலும் சண்டைஇறுகி,தற்போது பேசாமல் இருக்கிறார் அக்கா.. தெரிந்த உறவுகள் மூலம் காசை தருமாறு தம்பிகெஞ்சியுள்ளார்..அதற்கு அக்கா,உன்னால் ஊரில் என் மரியாதை போச்சு,அதற்கு எத்தனை கோடிகொடுத்தாலும் பத்தாது,மான நஷ்ட கணக்கு நீதான் தர வேண்டும் என உறவுகளிடம் கூறியுள்ளாராம்.. கருத்து- பணம் பத்தும் செய்யும்,உறவுகளை பிரிக்கும்,மனிதர்களை கெடுக்கும்.காசு அளவோடு இருப்பதுநல்லது அதிகமானால் அதனால் வரும் தொல்லைகளையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். https://citytamils.com/resultats-bac-2024-pour-lacademie-de-lille-decouvrez-la-liste-des-admis https://citytamils.com/france-election-results-and-latest-updates-in-tamil-july-8
Kuruvi

பாரிஸில் 17 வயது தமிழ் பெண் பலாத்காரம்! குற்றவாளிக்கு நேர்ந்த கதி

பாரிஸ் புறநகர் பகுதியில் 17 வயது தமிழ் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையிலிருந்த நபர் ஒருவர்விடுதலையாகியுள்ளார்.தொடர்ச்சியாக கண்காணிப்புக்கு உட்பட்டே இருப்பார் என காவல்துறையினர்தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் குறித்த மாணவி மீதான பலாத்காரம் தொடர்பில் மூவர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டநிலையில் ஒருவரே கைது செய்யபட்டிருந்தார்.மற்ற இருவரையும் இன்னும் பொலிசார் தேடி வருகின்றமைகுறிப்பிடதக்கது. குறித்த மூவரில் ஒருவர் காதல் வலைவீசி மாணவியை தனியாக அழைத்து பின்னர் மற்றைய இரு நண்பர்களும்சேர்ந்து பலாத்காரம் செய்ததாக மாணவி குடும்பத்தினரால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமைகுறிப்பிடதக்கது.. குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் குறித்த மாணவி குடும்பத்துக்கு தெரிந்தவர்கள் என்றுகூறப்பட்டுள்ளது.
Kuruvi

பிரான்சில் சொந்த மனைவி மீது கை வைத்த கணவர் சூட்டில் பலி

Eure துறையில் உள்ள லூவியர்ஸ் நகரில் இரவு நேர காவல் பணியின் போது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் முதற்கட்ட தகவலின்படி, 39 வயதுடைய ஆண் குடும்ப வன்முறையில் ஈடுபட்டிருந்ததாகவும், துணைவி...
ANA

பாரிஸில் Tiktok “மட்டும்” செய்து விட்டு பெண்ணை கழட்டி விட்ட தமிழ் இளைஞர்!

பாரிஸில் பேசிய திருமணத்திற்கு தயாராக இருந்த ஜோடி ஒன்று பிரிந்திருக்கின்றது.பெண் வீட்டார்களால் பார்த்து கட்டி வைக்க இருந்த நிலையில்,குறித்த மாப்பிள்ளை இந்த கல்யாணம் தனக்கு வேண்டாம் என நிறுத்தியுள்ளார். திருமண பொருத்தம் எல்லாம் சரியாக...