பிரான்ஸ்
பிரான்ஸ்: திடீரென மலிந்த கார் விலைகள்!
மின்சார கார்கள்: மே மாதத்தில் 13,000 யூரோக்கள் வரை தள்ளுபடி, இப்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
2025 மே 10 அன்று வெளியான அறிக்கையின்படி, பிரான்ஸில் மின்சார கார்களுக்கு முன்னெப்போதும் இல்லாத விலை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன, இது...
இல்-து-பிரான்ஸ்: சிகரெட் விற்பனை அமோகம்!
2025 மே 9 அன்று வெளியான அறிக்கையின்படி, இல்-து-பிரான்ஸ் சட்டவிரோத சிகரெட் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. ஒரு பேக் சிகரெட்டின் விலை €10 ஆக உயர்ந்ததால், சட்டவிரோத விற்பனை...
விழுத்தப்பட்ட ரபேல் விமானம்! உறுதிப்படுத்திய பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி!
2025 மே மாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது, குறிப்பாக ஏப்ரல் 22, 2025 அன்று இந்திய காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக...
பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!
பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து, நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த 40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..
நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.
கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
பிரான்ஸ்: திடீரென மலிந்த கார் விலைகள்!
மின்சார கார்கள்: மே மாதத்தில் 13,000 யூரோக்கள் வரை தள்ளுபடி, இப்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்!
2025 மே 10 அன்று வெளியான அறிக்கையின்படி, பிரான்ஸில் மின்சார கார்களுக்கு முன்னெப்போதும் இல்லாத விலை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன, இது...
இல்-து-பிரான்ஸ்: சிகரெட் விற்பனை அமோகம்!
2025 மே 9 அன்று வெளியான அறிக்கையின்படி, இல்-து-பிரான்ஸ் சட்டவிரோத சிகரெட் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய இடத்தில் உள்ளது. ஒரு பேக் சிகரெட்டின் விலை €10 ஆக உயர்ந்ததால், சட்டவிரோத விற்பனை...
விழுத்தப்பட்ட ரபேல் விமானம்! உறுதிப்படுத்திய பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரி!
2025 மே மாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது, குறிப்பாக ஏப்ரல் 22, 2025 அன்று இந்திய காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக...
பிரான்ஸ்: மெட்ரோவில் அபராதம்! தமிழர்கள் அவதானம்!
பிரான்ஸ்: மெட்ரோ பயணிகள் மீது தவறுதலாக அபராதம் அடிக்கடி விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மெட்ரோவில் செடி எடுத்துச் சென்றது, ட்ராமில் கான்ட்ராபாஸ் கொண்டு சென்றது, ஏற்கனவே திறந்திருந்தகேட்டை கடந்தது, போன்றவற்றிற்காக அபராதம் விதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
காரே-டி-லியோன் நிலையத்தில்,மெட்ரோ லைன் 1-ன் நுழைவு கேட் திறந்திருந்தது. வேலைநிறுத்தம்நடப்பதால் கேட் திறந்திருக்கிறது என்று நினைத்து, நவிகோ ஈஸி பாஸை பதிவு செய்யாமல் கடந்த 40 வயதுமேரி , சில மீட்டர்கள் தாண்டியவுடன், கட்டுப்பாட்டாளர்கள் தடுத்தனர்..
நெடுஞ்சாலை கட்டணச் சாவடியில் அதைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறை காத்திருந்துஅபராதம் விதிப்பது போல இருந்தது என்று கூறப்படுகின்றது.
கட்டுப்பாட்டாளர், குறித்த பெண்ணின் நேர்மையான விளக்கங்களை பொருட்படுத்தாமல், 35 யூரோக்கள்உடனடியாக அல்லது பின்னர் 65 யூரோக்கள் என்று அபராதம் விதித்தார். குறித்த பெண் உடனடியாகஅபராதத்தை செலுத்திவிட்டு கத்தி கொண்டு சென்றுள்ளார்..
இன்றைய பாரிஸ் மெட்ரோ தாக்குதல்: பொது மக்கள் அதிர்ச்சி
2025 மே 10 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸின் முதல் மாவட்டத்தில் உள்ள Châtelet-Les-Halles மெட்ரோ நிலையத்தில், அதிகாலை 1 மணியளவில், இரண்டு RATP (பாரிஸ் பொது போக்குவரத்து) பெண்...
பாரிஸில் பகல் கொள்ளை! வெளியான அதிர்ச்சி தகவல்!
2025 மே 8 அன்று வெளியான அறிக்கையின்படி, பாரிஸில் மின்-சிகரெட் விநியோக ஓட்டுநராக பணியாற்றிய 19 வயது இளைஞர், தனது வாடிக்கையாளர்களின் முகவரிகள் மற்றும் அவர்களது வீடுகளின் புகைப்படங்களை கொள்ளையர்களுக்கு 50...