Sunday, March 22, 2026
No menu items!

பிரான்ஸில் அமுலுக்கு வரும் புதிய குடிவரவு சட்டம் நடைமுறை!!

பிரான்ஸில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் journal official ஆல் புதிய குடிவரவு சட்டம் வெளியாகி உள்ளது. இந்த குடிவரவு சட்டத்தின் படி புலம்பெயர்ந்தவர்களின் வருகையை கட்டுப்படுத்துதளும் அவர்களின் நிலவுகையை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்டது.

இதனை 5 விதமாக பிரித்து உள்ளனர். வேலையினை பொருத்த வரை உணவகம், கட்டிடங்கள்,வீட்டு வேலை பனி செய்பவர்களுக்கு வதிவிட விசா கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ துறையினர்களுக்கு 4 வருட வதிவிட அனுமதி பத்திரம் வழங்கபடும். பிரான்ஸில் 2 மற்றும் 4 வருட வதிவிட அனுமதி பத்திரம் உள்ளவர்களுக்கு இனிமேல் A2 என்ற french மொழி புலமை இருக்க வேண்டும். பிரான்ஸில் இருந்து வெளியேருபவர்கள் இனி சுலபமாக வெளியேர இயலாது. இறுதியாக புலம்பெயர்ந்து வந்தவர்கள் குற்றங்கள் செய்து 3 இருந்து 5 வருட சிறை தண்டனை பெற்றவர் எனின் அவர்களின் வதிவிட அனுமதி பத்திரதை ரத்து செய்து நாட்டை விட்டு வெளியேற்றம் செய்வார்கள்

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here