Monday, March 23, 2026
No menu items!

பாரிஸ்: கணவரின் நண்பருடன் ஓடிய தமிழ் பெண்!

பாரிஸில் கணவருடன் சேர்ந்து வேலைக்கு செல்லும் நபர் ஒருவருடன் மனைவி ஓடி சென்றுள்ளார்..மேலும் இது பற்றி தெரியவருவதாவது..கணவரின் நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் ஒருவர் என்றும்,அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.

கணவர் கொஞ்சம் குடி என்றும்,நண்பரிடம் கணவர் குடியை பற்றி பேசி அவரை திருத்த முயன்றுள்ளார் , ஆனாலும் முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் குறித்த நபர் மீது விருப்பம் வந்துள்ளது,அதாவது கணவர் மீதான வெறுப்பு இன்னொருவர் மேல் விருப்பம் வர காரணமாகியிருக்கின்றது.அவர் திருமணமாகாதவர் என்று தெரிகின்றது.

இந்நிலையில்தான் மனைவி குறித்த நபருடன் சென்றுள்ளார்.திருமணமாகி 3 வருடங்கள் என்றும் பிள்ளை இல்லை என்றும்,கணவரும் பொறுப்பற்று திரிந்த நிலையில் குறித்த பெண் தனது வாழ்க்கை கருதி எடுத்த முடிவு தைரியமான ஒன்று..அதை முதலே தீர விசாரித்து பெற்றோர் கட்டி வைத்திருக்கலாம்.. சாதி பாக்கிறதில் இருக்கிற ஆர்வத்தை,மாப்பிள்ளை பழக்கவழக்கங்கள்,குடும்பத்துக்கு ஏற்றவரா என்பதில் காட்டுவது நல்லது.

👆 பார்க்க அழுத்துங்கள்

More News
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here