பாரிஸ் நடுவீதியில் தமிழ் வட்டிகடைகாரர் தொல்லை!
உரத்த குரலில் தொலைபேசியில் , உன் அப்பா எங்க? போனை அவர்கிட்ட குடு. வெளியப் போயிருக்கிறானா? வட்டிக்காசு கட்டவழியில்ல, ஆனா பேஸ்புக்ல மட்டும் தினமும் போட்டோ போட்டுத்தள்ளுறான்? ஒழுங்காநாளைக்குள்ள வட்டியக் கட்டச்சொல்லு” என்று யாரோ சிறுகுழந்தையை மிரட்டியிருக்கிறார்
தமிழர்கள் திருந்துவார்களா? இப்படி அவசரத்துக்கு வாங்கி சொந்த பிள்ளையை அடுத்தவனிட்ட பேச்சு வாங்கவைக்கிறதுதான் பெற்றோரின் லட்சணமா? முடிஞ்சா உழைச்சு வாழுங்க,மானங்கெட்ட தனமாக கடன் வாங்கிநீங்களும் அசிங்கப்பட்டு குடும்பங்களையும் அசிங்கப்படுத்தி வாழ்ந்து என்னத்தை காண போறீங்க..?
இதே போல வட்டி காசு குடுக்கிறவர்களும் தங்கள் தொழில் நியாயப்படி கண்டிப்பா இருந்தால்தான் காசுதிரும்ப வரும்,ஆனால் கொஞ்சம் இடங்கள் ஆட்களை பார்த்தும் கதைத்து கொள்ளுங்கள்…
- Torontoல் எல்லை மீறிய வன்முறை! தேசிய குற்ற தடுப்பு அறிவித்த அரசு!
- பிரான்ஸ் நடுத்தர குடும்பங்களின் சொந்த வீடு கனவு! புதிய உதவி தொகை!
- ❄️பிரான்சில் கார் வைத்து இருக்கும் தமிழர்கள் கவனம்! புதிய சட்டம்! – அபராதம்!
- பிரான்ஸ்: லூவரில் பழம் தமிழர் பொருட்கள்? உண்மை கள்வர் யார் ?
- பிரான்ஸ்: சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஆப்பு! இனி கடை போட்டாலும்…

