🐯 தாயகம்
யாழில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு,விலை உயர்வு!
Castro -
புத்தாண்டு நெருங்கும் வேளையில் அதிர்ச்சி: சமையல் எண்ணெய் விலை லீற்றருக்கு 100 ரூபாய் உயர்வு – பேக்கரி உரிமையாளர்கள் கவலை! கொழும்பு:சித்திரை புத்தாண்டு காலம் நெருங்கி வரும் வேளையில், இலங்கையின் உள்ளூர் சந்தையில் மரக்கறி எண்ணெய் மற்றும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேக்கரிகள் மற்றும் சிற்றுண்டி உணவு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். விலை உயர்வு...
🐯 தாயகம்
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறுகிறதா ஸ்ரீலங்கா?
Castro -
இலங்கை கடற்படையின் 1,000 கோடி ரூபாய் போதைப்பொருள் வேட்டை: சர்வதேச கடத்தல் மையமாக மாறுகிறதா இலங்கை? – சுற்றுலாத்துறையும் இளைஞர்களும் பேராபத்தில்! கொழும்பு:இலங்கை கடற்படையினர் அண்மையில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில், சுமார் 1000 கோடி ரூபாய் (Rs. 10 Billion) மதிப்புள்ள ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை ஏற்றி வந்த இரண்டு மீன்பிடி படகுகளைக் கைப்பற்றியுள்ளனர். இது...
🐯 தாயகம்
புலத்தமிழரிடம் வசூல்! ஸ்ரீலங்கா விமான நிலைய நிர்வாகி கைது!
Castro -
கொழும்பு:ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் 2 மில்லியன் அமெரிக்க டாலர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகாரில் கைது செய்யப்பட்டு, மார்ச் 19-ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த கைதுக்கு பின்னால் உள்ள பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள்...
🐯 தாயகம்
யாழில் இன்று பிரான்சிலிருந்து வந்தவர்கள் உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி
Castro -
யாழ்ப்பாணத்தில் கார் - முச்சக்கர வண்டி மோதல் விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகள் உட்பட 5 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், மார்ச் 12, 2026 – யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற கார் மற்றும் முச்சக்கர வண்டி (ஆட்டோ) இடையேயான மோதல் விபத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். அனைவரும்...
🐯 தாயகம்
யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு
Castro -
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் அதிகாலை வேளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ...
🐯 தாயகம்
திடீர் பணக்காரர்கள் தொடர்பில் விசாரணை! சிக்க போகும் புல தமிழ் புள்ளிகள்!
Castro -
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் , போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் , மீற்றர் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் , அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் , மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான்...
🐯 தாயகம்
எங்கே செல்கிறது தாயகம்! சங்குபிட்டி சம்பவம்!
Castro -
யாழ்பாணம் சங்குப்பிட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தில் முழுமையான உடற்கூறாய்வு வெளிவந்திருக்கிறது.அவர் தலையில் அடிக்கப்பட்டும், எரியக்கூடிய திரவத்தால் முகத்தில் ஊற்றப்பட்டும் கடலுக்குள் தூக்கி வீசப்படிருக்கிறார். அதன் பின் இறந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என வைத்திய அறிக்கை கூறுகிறது.இந்நிலமையில் சட்டப்படி விசாரணைகள் அறிக்கைகள் வர முன் அவசரப்பட்டு சமூக ஊடகங்களில் அவர்...
🐯 தாயகம்
சற்று முன்னர் யாழில் கொடும் விபத்து! பதற வைக்கும் CCTV காட்சிகள்!
Castro -
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில் வாகனம் ஒன்றினை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி , எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.இதன் cctv காட்சிகள்...
🐯 தாயகம்
இன்று பிரான்சில் பேசு பொருளான இலங்கை சம்பவம்!
Castro -
கொழும்பு, செப்டம்பர் 25, 2025, காலை 11:09 மணி – இலங்கையின் மத்திய பகுதியில் புதன்கிழமை இரவு நடந்த கேபிள் கார் விபத்தில் (cable car accident) ஏழு பௌத்த துறவிகள், மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட, உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் பிரான்ஸ் உட்பட உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நா உயனா ஆசிரமத்திற்கு (Na...
🐯 தாயகம்
தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!
Castro -
குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.
Latest News
அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்
07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள்...

