Thursday, February 26, 2026
No menu items!

காரில் எரிந்த நிலையில் புலம்பெயர் ஈழதமிழர் சடலம் மீட்பு!

காரில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்ப்பு .; நேர்வேயில் துயரம் !

இரண்டு பிள்ளைகளின் தந்தை காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

அந் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இச் சம்பவம் கொலையா ? தற்கொலையா ? என்ற கோணத்தில் அந்த நாட்டு பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

இச் சம்பவம் நேர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

💰பிரான்ஸ்: ஆசை வார்த்தை காட்டி தமிழர்கள் உட்பட பலர் பணம் மோசடி!

பாரிஸ், அக்டோபர் 28, 2025 –பிரான்ஸ் முழுவதும் கிரிப்டோ முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்த புதிய கிரிப்டோ மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. AccGn எனும் அமெரிக்க கிரிப்டோகரன்சி...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img