Kuruvi

179 Articles written
செய்திகள்

அவசரப்பட்ட யாழ் இளைஞர்! அவல சாவு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த மதுசகின் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் நேற்றைய...

புல தமிழர்கள் இவற்றை பார்த்து வாங்குங்கள் பிரான்ஸ்,ஐரோப்பா,கனடா!

City Tamils News Desk | பிப்ரவரி 24, 2025 இன்றைய காலத்தில், ஃப்ரான்ஸ், ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் உள்ள பல குடும்பங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் கிளாஸ்வேர்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்....

Are Chinese Plastic and Glassware Safe for Your Kitchen? A Guide

City Tamils News Desk | February 24, 2025 As affordable kitchenware floods global markets, many consumers in France, Europe, and Canada rely on Chinese-made plastic...

தமிழ் கற்கலாம் – Lesson 23: Asking for Permission & Making Polite Requests

(Pure Tamil Words Only – No Sanskrit Influence) வணக்கம்! (Vaṇakkam!) Welcome to Lesson 23! 😊 In this lesson, we will learn:✅ How to ask for permission...
Kuruvi's Writings
Kuruvi

The Paradox of City Living: From Decorated Prisons to Nature’s Escapes

In today's fast-paced world, city living has become the norm for many people. The allure of the urban lifestyle, with its vibrant culture,...
Kuruvi

இலங்கை குற்றவாளிகள் பெருகும் இடமாக பிரான்ஸ்! அரசு வேதனை

வெளிநாடுகளில் இருந்து குற்றசெயல்களை செய்யும் இலங்கையர்களை கண்டறிந்து கைது செய்ய விசேடதிட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பிரான்ஸ்,டுபாய் , தமிழ்நாடுபோன்ற நாடுகளிலிருந்தவாறு இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. இவ்வாறு தேடப்படும் அதிகமான குற்றவாளிகள் பிரான்ஸிலேயே பதுங்கி இருந்து தமது நடவடிக்கைகளைமுன்னெடுத்து வருவதாகவும் சிறப்பு தூது குழு மூலம் பிரான்ஸ் அரசுக்கு இது இவர்கள் தொடர்பாகஅறிக்கைகளை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையிலும் இலங்கையில் பல பெரும் குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் பிரான்ஸ்நீதிமன்றால் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
Kuruvi

இலங்கை கிரிக்கெட் வீர ரின் தந்தையை கொன்றவரை விடுவித்த பிரான்ஸ் நீதிமன்றம்!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும்சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலானபோதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த ‘குடு அஞ்சு’ கடந்தஏப்ரல் மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்தி வந்த ‘குடு அஞ்சு’ என்பவரை கைது செய்ய இன்டர்போலும் சிவப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையை கொன்ற பிரதான சந்தேகநபராவார்.இந்நிலையில் இவரின் விடுதலையை இலங்கையில் பார்டி வைத்து கொண்டாடிய இவரின் சகாக்கள்நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kuruvi

உங்கள் மகன்,மகள் மருத்துவர்கள் ஆவார்களா? இதை கொஞ்சம் பாருங்கள்!

1980 to 1990 –கால கட்டங்களில் தமிழக நகர்புறங்களில் வாழ்ந்து வந்த அத்துனை மேல்தர மற்றும் நடுத்தரக்குடும்பங்களின் இலட்சியம், குறிக்கோள் ஒரே மாதிரியாக இருந்தது. அது “நான் எனது மகனை Doctor –ஆக்கிகாட்டுவேன். Doctor –ஆக்காமல் ஓயமாட்டேன்” என்பதே.  அச்சமயம் இதை இலட்சியம் என்பதை விட ஒருவிதமான “வெறி” என்றே சொல்லலாம். இதற்கு காரணம்நிச்சயம் “பணமாக” இருக்க முடியாது. ஏன் எனில், அக்காலத்தில் 7 தலைமுறை உட்கார்ந்து சாப்பிடும்அளவிற்கு பணம் படைத்த மேட்டுக்குடி குடும்பத்தினர்கள் கூட தன் மகனை மருத்துவம் படிக்க வைக்கஇலட்சக்கணக்கில் பணத்தை கொட்டிக் கொடுக்கத் தயாராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அந்தளவிற்கு ஒரு மருத்துவருக்கு சமூக அங்கீகாரம் மற்றும் உயர்தர மரியாதை அளிக்கப்பட்டது. Dotor சொன்னா சரியாத்தான் இருக்கும் என்ற எண்ணம் வெகுசன மக்களின் மனதில் புரையோடிக் கிடந்தது. ஒருசபையில் “மருத்துவர்” நுழைந்ததுமே அத்துனை பேருமே எழுந்து நின்றுவிடுவார்கள்.  இது 80 – 90 களில் நடந்த உண்மை நிலவரம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய காலக்கட்டங்களில்“மருத்துவத் தொழிலுக்கு” இந்தளவிற்கு மரியாதை இல்லை. அது ஒரு ரெண்டாந்தர சேவைத் தொழிலாகவேமக்கள் பார்த்தார்கள். ஒரு நாட்டு மருத்துவர் வீட்டிற்கே தேடிவந்து வைத்தியம் பார்ப்பார்.  மருந்தை தானே தயாரித்து புண்களை சுத்தம் செய்து பராமரிப்பார். காரணம் மருத்துவம் ஒரு சேவையாகபார்க்கப்பட்ட காலம் அது. சோதிடத்தில் சூரியன் என்பது மருத்துவம் (அ) அரசியலைக் குறிக்கும். சந்திரன்என்பது சேவையைக் குறிக்கும். நாட்டு வைத்தியம் இவ்விரண்டு கர்மாவின் கலவைகளாக இருந்த காலம் அது.  ஆனால் இதே (சூரி+சந்) கர்மவினை பிரிட்டிஷ் ஆட்சியின் போது “மருத்துவராக” பரிணமிக்க வில்லை. மாறாக“Nurse” என்ற கீழ்நிலை மருத்துவப் பணியாக தன்னை உருமாற்றிக் கொண்டது. காரணம் அப்பணியில்சூரியனோடு சந்திரன் என்ற சேவைக் கர்மவினையும் கலந்திருந்தது. பிரிட்டிஷ் ஆங்கில மருத்துவர்கள்கீழ்நிலை மருத்துவப் பணியை நேரடியாக களத்தில் இறங்கி செய்யமாட்டார்கள்.  எமது தனித்துவமான ஜோதிட சேவைகளை பெற கீழுள்ள வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொள்ளுங்கள்... எல்லா பணிகளுக்குமே அவருக்கென வேலையாட்கள் நியமிக்கப்பட்டார்கள். அதாவது தலைமை மருத்துவம்என்பது Policy & Decision Making என்ற அளவிற்கு மிக உயர்வாக கருதப்பட்டது. இதன் அடிப்படையில்கவர்னர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடுப்பில் செல்லும் போது அரசாங்க ஆணைகளில் கையெழுத்திடுவதுமற்றும் அரசாங்க காரியங்களுக்கான மேற்பார்வை செய்வது என்ற அளவில் ஆங்கில மருத்துவர்களின் பணிஇருந்தது.  அச்சமயம் அரசு அதிகார மையத்தின் 3 –வது படிநிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். 1947...
Kuruvi

பிரான்ஸில் 175,000€ உடன் ஈழ தமிழர் மாயம்!

175,000€ பணத்துடன் பிரான்ஸில் கோவில் கட்ட கொடுத்த காசு அபேஸ்!  பிரான்ஸில் ஒரு அம்மன் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் அதற்காக கிட்டத்தட்ட 175,000€ பணம் மற்றும்நகை சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்னர் கோவில் வேலைகள் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை எனதெரிகின்றது. காசை சேர்த்தவரும் மனைவியையும் கொஞ்ச நாளாக காணவில்லை எனவும்,காசு கொடுத்தவர்கள்புலம்பியவண்ணம் உள்ளனர்.கோவில் கட்டுற ஐடியாவிலிருந்து காசு சேர்க்க ஆட்கள் சேர்த்வரை குறித்தநபரின் மனைவியே மூளையாக செயற்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கருத்து: மனிசர் என்ன நினைக்கிறமோ அது நடக்கும்,கஷ்டப்பட்டு உழைத்தால் யாரும் முன்னாலவரலாம்,சந்தோசமாக இருக்கலாம்.ஆனால் இந்த சந்தோசம் காசு எல்லாம் கடவுள்தான் தாறார் என்றுஅப்பாவிதனமாக நினைத்து ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இப்படி ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இவர்கள் ஏமாற்றுகிற மொடல் இப்படிதான்.. சாதாரண குடும்பங்கள் மதிக்கிற , சமூகத்தில் செல்வாக்குள்ளஆனால் உள்ளுக்குள் மதம் சம்பந்தமாக பயப்பிடுற / அப்பாவியை மயக்கி தம் பக்கம் இழுத்துகொள்வார்கள்,பின்னர் அவரை வைத்து 10 பேரை சேர்ப்பார்கள்.. இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும்...சேர்த்துகடைசியில் இதுக்கு மேல போனா ஓவராயிடும் என்ற நிலை வர.. அப்படியே அடிச்ச காசோட காணாமல்போய்டு.. வேற எங்கயாவது இருப்பார்கள்..இல்லை திரும்ப வந்து காசு கொடுத்தவர்கள் தொட முடியாத அளவுஇருப்பார்கள்.
Kuruvi

பாரிசில் பணம் கொட்டும் இந்த தொழில்

சுற்றுலா வழிகாட்டி சேவைகள் பிரான்சில் பாரிஸ் ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். நகரத்தைப் பற்றிய ஆழமான அறிவு உங்களுக்கு இருந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மறைக்கப்பட்ட பல விடயங்களை காண்பிக்கும்வகையில் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களை வழங்கலாம். இது வருடத்தின் 12 மாதங்களும் பகுதி நேரமாக செய கூடியதும் ஆனாலும் வருடத்துக்கு கிட்டத்தட்ட லட்சம்ஈரோக்கள் வரை இலகுவாக உழைக்க கூடிய ஒரு சொந்த தொழிலாகும்.உங்களுக்கு அடிப்படையாக தெரியவேண்டியது ஆங்கில பேச்சு மொழி , ப்ரெஞ்ச் மொழி..  முழுமையாக தெரியாவிட்டாலும் ஆர்வமாக தொழிலில் இறங்கினால்,3-6 மாதங்களில் இரண்டு மொழிகளும்பரீட்சயமாகிவிடும்.பிரான்சின் வரலாறு,பண்பாடு பாரம்பரியத்தை அவ்வவ்போது தெரிந்து கொள்ளுங்கள்.அதைஎவ்வாறு கோர்வையாக தேவைக்கேற்ப நீட்டி சுருக்கி சொல்ல தெரிந்து கொள்ளுங்கள்..  இது தொழிலில் இறங்கி நாலு பேருடன் கதைக்க வெளிக்கிட தானாக வரும்.ஏர்போர்ட்டில் வாகனத்திலஏத்திறதுல இருந்து ஹொட்டல் சாப்பாடு , தங்குமிடம் என்று பக்கேஜ் போட்டா அடுத்தகட்டத்துக்கு போயிட்டாபிறகு வருமானம் இன்னும் அள்ளும், இந்த தொழிலில் விளம்பரம் தேவையில்லை.சேவையை சரியாக கொடுத்து வாறவர்கள் மனதில் பதிய வைத்தால்சரி,அவர்களே பத்து பேருக்கு போய் சொல்லுவார்கள். பழைய பிரான்ஸ் சம்பவங்கள்,வரலாறுகள்,இன்றைய நிலைமைகள்,மக்கள்,பிரச்சினைகள் என சகலதும்கலந்து கட்டி அடிச்சா.. சுக்ரன் உங்க பொக்கட்டில் வந்து இருந்திடுவார். ஏற்கனவே பல இளம் தமிழர்கள் இறங்கியிருக்கின்றனர்.இந்த தொழில்  எல்லையற்றது,விரிவாக்கி கொண்டேபோகலாம்.வாழ்த்துக்கள்...