Paris: அரை விலையில் அடுக்குமாடி வீடுகள்! விபரம் உள்ளே!
புதிய real estate purchase திட்டமான Neoproprio மூலம், அரை விலையில் (moitié du prix) வீடு வாங்குவது இப்போது சாத்தியமாகியுள்ளது. கார் லீசிங்கை (car leasing) அடிப்படையாகக் கொண்ட இந்த முறை,...
சாம்பார் சட்டங்களை வைத்துக்கொண்டு தடுமாறும் ஸ்ரீலங்கா!
ரணிலின் ஆட்சியை இரவோடிரவா கலைத்தார் சந்திரிகா… அதிலும் முக்கிய அமைச்சுகளை முதலில் பறித்துவிட்டு…பிரதமராக இருந்தாலும் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்துக்கே ரணில் வரக்கூடாதென அனுமதி மறுத்த மைத்ரிபால.. ஒரு கட்டத்தில் ரணிலின் அமைச்சரவையை...
பிரான்சில் பொதுப் பணப்பயன்பாடு குறைப்பு
1. பொதுப் பணப்பயன்பாடு குறைப்பு என்றால் என்ன?
பொதுப் பணப்பயன்பாடு குறைப்பு என்பது அரசாங்கம் செலவழிக்கும் பணத்தை குறைத்து, கடன் அதிகரிப்பை தடுக்கும் ஒரு நடவடிக்கை. இதன் மூலம் அரசு அதிக செலவினங்களுக்குப் பதிலாக...
Mutuelle santé France: sécurité sociale விட நல்ல உதவி தொகை!
Mutuelle santé France – தினசரி வாழ்க்கையிலும் ஓய்வுக்காலத்திலும் பாதுகாப்பு
1. Mutuelle Santé என்றால் என்ன?
பிரான்சில் வாழும் தமிழ் குடியேறியவர்கள் பெரும்பாலும் அரசு வழங்கும் sécurité sociale-க்கு மட்டுமே நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால்,...
இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?
மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.
ஏன்...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...