பிரான்ஸ்: Parcoursup அனுமதி நாளை முதல்! 10 லட்சம் மாணவர்கள்!
பிரான்ஸின் உயர்கல்வி விண்ணப்ப தளமான Parcoursup இல் பதிவு செய்த 986,000 மாணவர்களுக்கு ஜூன் 2, 2025 முதல் முதல் sécurité des données (தரவு பாதுகாப்பு) மற்றும் accompagnement éducatif...
பிரான்ஸ்: இறுகும் லைசென்ஸ் ( ஓட்டுநர் உரிமம்) இனி கள்ள வேலை கஷ்டம்!
2013 முதல் பிரான்ஸில் உயிரியல் அடையாள (biométrique) தொழில்நுட்பத்துடன் கூடிய, கடன் அட்டை அளவிலான புதிய வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இது பழைய, பெரிய அளவிலான ரோஸ் நிற காகித உரிமத்தை...
பாரிஸ்: இன்று பின்னேரம் உணவகங்கள்,கடைகள் மூட உத்தரவு!
பாரிஸ் கால்பந்து கழகமான PSG, மே 31, 2025 இல் மியூனிக் நகரில் நடைபெறும் Champions League இறுதிப்போட்டியில் Inter Milan அணியை எதிர்கொள்கிறது, இது sécurité publique (பொது பாதுகாப்பு) மற்றும்...
பாரிஸ்: சீட்டு கட்டுதலை ஒழுங்கமைத்த 6 பேர் கைது!
பிரான்ஸில் சட்டவிரோத சீட்டு கட்டுதல் மீது கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது, இது sécurité financière (நிதி பாதுகாப்பு) மற்றும் prévention de la fraude (மோசடி தடுப்பு) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மே...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...