பிரெஞ்சு யூரோ – இலங்கை ரூபா! திடீர் ஏற்ற இறக்கம்! 19.09.2025
Euro to Sri Lankan Rupee Exchange Rate 2025, Forex Sri Lanka, Currency Converter Euro LKR, Exchange Rate Forecast Europe Sri Lanka, இலங்கை Import Export...
bondy: பரவிய விஷப்புகை! 40 மாணவர்கள் மயக்கம்!
பிரான்ஸ் விபத்து செய்திகள், Bondy swimming pool accident, chlorine leak France, school evacuation Bondy, public safety France, chemical incident Paris – இன்று வியாழக்கிழமை காலை (செப்டம்பர்...
போர்களமான பாரிஸ்! தொடரும் முற்றுகை! இயல்பு வாழ்க்கை முடக்கம்!
La France-இல் இன்று (செப்டம்பர் 18, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் பெரும் வன்முறையில் முடிந்துள்ளன. தலைநகர் Paris-இல் உள்ள Bercy நிதி அமைச்சகத்திற்குள் போராட்டக்காரர்கள்...
பாரிஸ் உணவகங்களில் இன பாகுபாடு! வெளியான பகீர் ஆதாரம்!
யாசின் (Yacine), தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நக்யா மாமி (Nakya Mami) என்ற பெயரில் இயங்கி வருகிறார். பாரிஸின் மையப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், பெயர் காரணமாகப் இனபாகுபாடு காட்டப்பட்டுத் தான் பாதிக்கப்பட்டதாக...
இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?
மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை. ஏன்...
பணத்தின் இயல்பும் இயங்கியலும்…
பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது...
வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை
மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை...
காலம் போடும் கோலம் : எங்கும் ஓலம்
நாம் வாழ்ந்து வீழும் உலகில் எல்லாவற்றையும் நேரம்தான் முடிவு செய்கின்றது என்ற ஒரு கருத்துலகத்தில் கட்டப்பட்டு இருக்கின்றோம்.அதனாலேயே நேரத்தின் பின்னால் ஓட வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றோம்.நேரத்தை மிச்சப்படுத்த என்று சொல்லி கொண்டனர்.இவ்வாறே தொலைபேசி,தொலைகாட்சி என்று...
பிரபஞ்ச பேருணர்வும் மனித உள்ளுணர்வும்… Part I
உலகில் ஒவ்வொரு புதிய ஒரு குழந்தை பிறந்து வளரும் போதும் நாம் அதை உற்று கவனித்தால் அதன் மூலம் ஒவ்வொரு முறையும் மனிதஇனம் பிறந்து தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ள முடியும்,குழந்தை என்றால்...
உலகின் மூன்று வகை மனிதர்கள்! நீங்கள் எந்த வகை?
உலகில் மனிதர்கள் மூன்று வகையினர்..முதல் வகையினர் உள்ளுணர்வுக்கு ஏற்ப தமது வாழ்க்கையை அமைத்துகொள்பவர்கள்,பெரும்பாலும் பண்டைய நாகரீக தொடர்ச்சியை பேணும் மக்கள்,உள்ளுணர்வை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து கட்டமைத்து கொள்ளும் சமூகங்கள்,ஆழ் மன...