Monday, April 27, 2026
No menu items!
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT
Carrefour
Courses • Promos • Qualité
Découvrir
ADVERTISEMENT
Sandro Paris
Chic French fashion
Shop Now
ADVERTISEMENT

இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?

Tamil Songs Live
🎵 தமிழ் பாடல்கள் கேட்க

மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.

ஏன் வெறுப்பு..? சூழலில் காணப்படும் Eco system,உணவு சங்கிலி தொடக்கம் எல்லாமே இயற்கை மனிதனை தனது அமைப்பின் ஒரு அங்கத்தவராக மட்டும் பார்க்கின்றது.இப்படி மனித இனத்தை இயற்கை பத்தோடு பதினொன்றாக நடாத்துவது Ego system மனநிலையில் வாழ தொடங்கிய மனித இனத்திற்கு பிடிக்க வில்லை.humanity மனிதனுக்கு மட்டும் மனிதாபிமானம் பார்க்கும் இவர்களுக்கு அவை ஒத்துவராமல் ஒரு கட்டத்தில் இயற்கையை விட்டு ஒதுங்கி கொண்டனர்.

இயற்கை இரக்கம் பார்க்காது..அதற்கு அப்படி ஒன்று தேவையில்லை..தனது சமனிலையை பேண அது என்ன என்றாலும் செய்யும்..அதன் சமனிலையை குழப்பாமல் இருப்பதே/அதற்கான புரிந்துணர்வை வளர்த்து கொள்வதே இந்த பூமியின் அதிகபட்ச புத்தசாலிதனம்,இந்த புத்திசாலிதனம் இயற்கையுடன் இருக்கும் போது மட்டுமே கிடைக்கும், ஒரு சிறு ஆற்றின் நீர் பெருக்கு கோடிக்கணக்கான எறும்புகளை நொடி பொழுதில் கொன்றுவிடும்,அதற்கு எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.

- Advertisement -
Sephora
Beauté • Parfums • Maquillage
Shop Now
ADVERTISEMENT

மனித இனம் காடுகளில் இருந்தால் பாம்பு,நுளம்புகடியிலும் என பலவாறாக அழிந்து கொண்டிருக்கும்.ஆனால் இயற்கை Eco system நீங்கள் அங்கு வாழ உழைக்க தேவையில்லை.போட்டி இருக்காது,அவரவரவருக்கு என்று ஒரு அந்த இயங்கியல் சங்கிலியில் இடமிருக்கும்.அது உங்களை வாழ வைக்கும்.அதே போல தனக்கு ஏற்ப உள்ள எல்லாவற்றையும் ஆக்கி அழித்தும் கொள்ளும்.

ஆனால் Ego system மனித இனம் தன்னை இயற்கையில் இருந்து விடுவித்து சற்று விலகி கொண்டது.ஆனால் இங்கு இயற்கை போன்று வாழவைக்க யாரும் இல்லை.. மனிதர்கள் தாமாக உழைத்து தொடர்ச்சியாக ஏதோ ஒன்றை உருவாக்கி கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவிர இங்குள்ள இதன் தொடர்ச்சியாக இயற்கையை பதிலாக செயற்கை முறை ஒன்றை மனித இனம் தமக்கு தாமே உருவாக்கி கொண்டது.

தனது ego மனநிலைக்கு ஏற்ப மேலே கீழே என்று ஒரு சிஸ்டம் உருவானது. ஆனால் இங்கும் மனிதர்களுக்கு நிகழ்வது என்னவோ அதே நிகழ்வுகள்தான்.மனித இனம் இங்கு உழைத்து உண்ண வேண்டும்,கட்டாய வேலை,கட்டாய படிப்பு கட்டாய ஊசி என்று சமூக சிறை வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் அது அவற்றை ஏற்று கொள்கின்றது காரணம் இயற்கையை விட்டு செயற்கையை உருவாக்கி கொண்டதும் நாம்தான் என்று அதற்கு தெரியும்.

தனி மனித EGO எல்லாமே ஒன்று சேர்ந்து சிஸ்டத்தின் உச்சியில் மிகப்பெரிய MEGA EGO ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளது.அது இயற்கையை ஒத்த முற்று முழுதாக செயற்கை Artificial intelligence,Multi planatory living என்று ஏதோ எல்லாம் அடைய முயற்சி செய்வதாக கூறி கொள்கின்றனது.EGO மனித இனத்தின் மனம் இயற்கை மாறாக உருவாக்கி கொண்ட செயற்கை system மனிதர்களை இப்படி பாடாக படுத்துகின்றது.இங்கு ஆக்கம் இருக்குதோ இல்லையோ அழிவு தாராளமாக இருக்கின்றது!

மனித இனம் செயற்கைதனத்தில் நவீன விலங்குகளாக அவர்களை அறியாத அடிமைகளாகியுள்ளனர்.காட்டிலிருந்து தப்பி பாதுகாப்பாக நாட்டுக்கு வந்துவிட்டோம்,நாம் நாகரீம் அடைந்துவிட்டோம் என்று எல்லாம் மனித இனம் தன்னை பற்றி தானே பெருமை பேசி கொள்கிறது!

இக்கரைக்கு மாட்டுக்கு அக்கரை பச்சை போன்று இயற்கையில் இருக்கும் போது செயற்கை நன்றாக இருந்தது.சரி என்று செயற்கைக்கு வந்த மனித இனத்திற்கு இன்று இங்கிருந்து பார்க்க இயற்கை நன்றாக இருக்கின்றது.ஆனால் போக முடியவில்லை அதனால் எப்போது vacation வரும் என்று Calender ஐ பார்த்து கொண்டுள்ளது.

- Advertisement -France
🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295         🇫🇷     விளம்பரம் செய்யுங்கள்     🇱🇰     +94 779 447 295    

அடிப்படை மனசிறையில் மனித இனம் இயற்கையோ செயற்கையோ தனது முடிவை தானே எழுதி கொள்கின்றது.மற்றபடி இங்கு முற்று முழுதாக இருப்பது இயற்கை மட்டுமே,செயற்கை என்ற ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது.அதாவது இயற்கைக்கு மாறான ஒன்றை இங்கு உருவாக்க இயலாது.இங்கு உருவாக்கி கொண்டிருப்பவை எல்லாம் இயற்கையின் இன்னொரு வடிவங்களே,அது இருமை இயல்புகளின் ஒன்றான அழிவை மனித இனத்திற்கு காட்டி திரும்ப தன்னை(இயற்கை) நோக்கி வர செய்வதற்காக கூட இருக்கலாம்.(reverse psychology) நாம் விளங்கி கொள்ள வேண்டியவை அதிகம்! அசலை விட போலியே பார்க்க அதிகம் நல்லாக தெரியும் என்பார்கள்.ஆனால் எமது பார்வை,பார்க்கும் விதம் சரியாக இருக்கும் போது நமக்கு சரியானது சரியானதாக தெரியும்.

நாம் சிறுவயது முதல் பின்தொடரும் கல்வி கொள்கைகள்,கற்கும் பாடங்கள் எமக்கு செயற்கை அறிவையே தருகின்றன.அவை எங்களை எல்லாவற்றையும் செயற்கையாக பார்க்கவே தூண்டும்,ஆக செயற்கையாக நடக்கும் எல்லாம் சரியாக தெரியும். ஆனால் இயற்கையான அறிவு எமக்குள் உண்டு.அதை வைத்து இயற்கையாகவும் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.இரண்டு விதமாகவும் பார்த்து கொள்ளும் போதே நமக்கு தெளிவு கிடைக்கும்!

🛍️ Monoprix

Fashion • Beauty • Groceries
Le chic quotidien à Paris

Découvrir
ADVERTISEMENT
Advertise with Us Publicité avec Nous
Contact Us / Nous contacter
citytamils.com

👆 பார்க்க அழுத்துங்கள்

🇫🇷 Sézane • Paris

Timeless Parisian style for women. Dresses, blouses, coats & accessories loved by Parisiennes.

Now shipping to France & worldwide

Shop Sézane →
ADVERTISEMENT
More News

📱 Orange France

Mobile • Internet • TV
La meilleure couverture en France

Choisir mon forfait
ADVERTISEMENT • Paris Tamil Community

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here