பிரான்ஸ் சுகவீன விடுமுறை விதிகள் கடுமையாக்கம் – புதிய சட்டத் திருத்தம்!
பாரிஸ்: பிரான்சில் நோய்விடுப்புகள் (Arrêts maladie) அதிகரித்து வருவதால், அரசு அதை கட்டுப்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி மசோதா (PLFSS 2026) வழியாக புதிய கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர்...
பாரிஸில் எகிறும் வீட்டு விலைகள்! அதிலும் இந்த நான்கு நகரங்கள்…
பாரிஸ்: கடந்த மூன்று ஆண்டுகளாக மந்தநிலைக்குள் சிக்கியிருந்த பிரான்ஸ் சொத்து சந்தை (marché immobilier français), இப்போது மீண்டும் உயிர் பெற்று வருகிறது. குறிப்பாக நைஸ் (Nice), டூலூஸ் (Toulouse), மான்ட்பெலியே (Montpellier),...
iPhone 15: குறைந்த விலையில் வாங்க சிறந்த வாய்ப்பு!
பாரிஸ் இருந்து: தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு பெரிய சலுகை! ஆப்பிளின் பிரபலமான iPhone 15 மாடல் தற்போது Amazon தளத்தில் விலை சரிவுடன் கிடைக்கிறது. உயர் தரமான கேமரா, சக்திவாய்ந்த A16 Bionic...
சுவிஸ் சோக விபத்து: 53 வயது ஈழத்தமிழர் மரணம்!
சூரிக், நவம்பர் 4, 2025 – சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த துயரமான Unfall in der Schweiz ஒன்றில், இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த 53 வயது தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சோகச்சம்பவம் நேற்று (நவம்பர்...
யூரோ-இலங்கை ரூபாய் நாணய மாற்று விகிதம்! 26.09.2025 – 27,28.09.2025
கொழும்பு, செப்டம்பர் 26, 2025 – யூரோவின் வலிமை (Euro strength 2025) இலங்கை ரூபாவை (Sri Lankan Rupee depreciation) தொடர்ந்து அழுத்தி வருகிறது. செப்டம்பர் 26 அன்று, EUR...
பிரான்சில் எதிர்காலம்! தமிழர்கள் கவலை படும் நிலை! கவனம்!
பாரிய சைபர் தாக்குதல், மின் துண்டிப்பு, இயற்கை அனர்த்தம் போன்றவற்றால் மின்னணுப் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காகக் குறிப்பிட்ட அளவு திரவப் பணத்தை வீட்டில் சேமித்து வைத்திருங்கள். ஒராளுக்குக் குறைந்தது எழுபது முதல்...
சற்று முன்னர் யாழில் கொடும் விபத்து! பதற வைக்கும் CCTV காட்சிகள்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில் வாகனம் ஒன்றினை முந்தி...
பாரிசில் தாமதமாகும் HLM சமூக வீடு உதவி திட்டங்கள்! வெளியான தகவல்!
பாரிஸ், செப்டம்பர் 25, 2025 – Île-de-France பிராந்தியத்தில் சமூக வீட்டு இல்லாமை (France social housing shortage 2025) மக்களை கடுமையாக பாதிக்கின்றன. 70% குடியிருப்பாளர்கள் (Franciliens) சமூக வீட்டுக்கு...
இன்று பிரான்சில் பேசு பொருளான இலங்கை சம்பவம்!
கொழும்பு, செப்டம்பர் 25, 2025, காலை 11:09 மணி – இலங்கையின் மத்திய பகுதியில் புதன்கிழமை இரவு நடந்த கேபிள் கார் விபத்தில் (cable car accident) ஏழு பௌத்த துறவிகள், மூன்று...
தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!
குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.

