Castro

hi vanakkam
805 Articles written
Canada

Torontoல் எல்லை மீறிய வன்முறை! தேசிய குற்ற தடுப்பு அறிவித்த அரசு!

அக்டோபர் 16, 2025 – டொரொன்டோ: கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கிரேட்டர் டொரொன்டோ பகுதியில் (Greater Toronto Area - GTA) அதிகரிக்கும் குற்றச் செயல்கள், துப்பாக்கி வன்முறை...

பிரான்ஸ் நடுத்தர குடும்பங்களின் சொந்த வீடு கனவு! புதிய உதவி தொகை!

பிரான்ஸில் வீடு வாங்க முயலும் இளம் குடும்பங்கள் (jeunes actifs), நடுத்தர வர்க்கத்தினர் (classes moyennes) ஆகியோருக்கு இது ஒரு பெரிய நம்பிக்கை செய்தி! Sécurité Sociale Budget 2026-இல் திருத்தம் ஒன்றை முன்வைத்து...

❄️பிரான்சில் கார் வைத்து இருக்கும் தமிழர்கள் கவனம்! புதிய சட்டம்! – அபராதம்!

குளிர்காலம் வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆண்டும் போல, பிரான்சின் “Mountain Law” (Loi Montagne II) மீண்டும் நவம்பர் 1 முதல் மார்ச் 31 வரை அமல்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம், குறிப்பிட்ட மலைப்பகுதி...

பிரான்ஸ்: லூவரில் பழம் தமிழர் பொருட்கள்? உண்மை கள்வர் யார் ?

பிரான்சின் உலகப்புகழ்பெற்ற லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் நடந்த இந்த Art Theft & Museum Security Breach சம்பவம் தற்போது சர்வதேச செய்திகளில் (International News France) மிக அதிகம் பேசப்படுகிறது. 88...
ஈழம்
Castro

சற்று முன்னர் யாழில் கொடும் விபத்து! பதற வைக்கும் CCTV காட்சிகள்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை வீதியில் வாகனம் ஒன்றினை முந்தி...
Castro

பாரிசில் தாமதமாகும் HLM சமூக வீடு உதவி திட்டங்கள்! வெளியான தகவல்!

பாரிஸ், செப்டம்பர் 25, 2025 – Île-de-France பிராந்தியத்தில் சமூக வீட்டு இல்லாமை (France social housing shortage 2025) மக்களை கடுமையாக பாதிக்கின்றன. 70% குடியிருப்பாளர்கள் (Franciliens) சமூக வீட்டுக்கு...
Castro

இன்று பிரான்சில் பேசு பொருளான இலங்கை சம்பவம்!

கொழும்பு, செப்டம்பர் 25, 2025, காலை 11:09 மணி – இலங்கையின் மத்திய பகுதியில் புதன்கிழமை இரவு நடந்த கேபிள் கார் விபத்தில் (cable car accident) ஏழு பௌத்த துறவிகள், மூன்று...
Castro

தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!

குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்   வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட  நால்வர்  உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என  மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.
Castro

பாரிஸ் RER ரயில் நிலைய காதல் தகராறு! கத்திகுத்தில் வாலிபர் பலி!

பிரான்ஸின் (Yvelines) மாகாணத்தில் உள்ள (Trappes) RER ரயில் நிலையத்தின் முன்தரை (forecourt) இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் 20 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப்...
Castro

பாரிஸ் பொது போக்குவரத்தில் தொடர் தாக்குதல்! தமிழர்கள் கவனம்!

பாரிஸ், செப்டம்பர் 24, 2025, பாரிஸின் பொது போக்குவரத்தில், குறிப்பாக Montparnasse station மற்றும் அருகிலுள்ள Gaîté metro station, 14ஆம் மாவட்டம், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் குறைந்தது இரண்டு பேர்...