🚇பாரிஸ் மெட்ரோ எச்சரிக்கை: நவம்பர் 16 வரை மூடப்படும் லைன்!
பாரிஸ் (Paris), நவம்பர் 8, 2025:பாரிஸ் நகரப் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு — மெட்ரோ லைன் 12 (Métro Ligne 12)-இன் ஒரு பகுதி நவம்பர் 10 முதல் 16...
💎 பாரிஸ் கத்தி முனையில் கடை கொள்ளை! மெட்ரோவில் தப்பிய கொள்ளையன்!
பாரிஸ் (Paris), நவம்பர் 8, 2025: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் 16ஆம் வட்டாரத்தில் (XVIe arrondissement) இன்று காலை இடம்பெற்ற தைரியமான நகைக்கடை கொள்ளை சம்பவம் நகரமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Avenue de...
பிரான்ஸ் கட்டாய ஆள்சேர்ப்பு! தமிழர் தெரிந்து கொள்ள வேண்டியது!
பாரிஸ்: யூரோப்பில் போர் காற்று அடிக்கும் வேளையில், போலந்து அரசு (Pologne) தன்னுடைய பாதுகாப்பு திறனை வேகமாக வளர்க்கும் ஒரு மிகப்பெரிய திட்டத்தை அறிவித்துள்ளது. “Always Ready (எப்போதும் தயாராக)” எனப் பெயரிடப்பட்ட...
பிரான்ஸ் சுகவீன விடுமுறை விதிகள் கடுமையாக்கம் – புதிய சட்டத் திருத்தம்!
பாரிஸ்: பிரான்சில் நோய்விடுப்புகள் (Arrêts maladie) அதிகரித்து வருவதால், அரசு அதை கட்டுப்படுத்தும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி மசோதா (PLFSS 2026) வழியாக புதிய கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்டோபர்...
பாரிசில் தாமதமாகும் HLM சமூக வீடு உதவி திட்டங்கள்! வெளியான தகவல்!
பாரிஸ், செப்டம்பர் 25, 2025 – Île-de-France பிராந்தியத்தில் சமூக வீட்டு இல்லாமை (France social housing shortage 2025) மக்களை கடுமையாக பாதிக்கின்றன. 70% குடியிருப்பாளர்கள் (Franciliens) சமூக வீட்டுக்கு...
இன்று பிரான்சில் பேசு பொருளான இலங்கை சம்பவம்!
கொழும்பு, செப்டம்பர் 25, 2025, காலை 11:09 மணி – இலங்கையின் மத்திய பகுதியில் புதன்கிழமை இரவு நடந்த கேபிள் கார் விபத்தில் (cable car accident) ஏழு பௌத்த துறவிகள், மூன்று...
தாயகத்தில் இன்று அதிகாலை கொடூர விபத்து! நான்கு தமிழர்கள் பலி!
குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம்வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. சாரதியின் நித்திரை தூக்கத்தால் அந்த விபத்து நேர்ந்திருப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளதாக சம்பவஇடத்தில் இருந்தவர்கள் City tamils செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தமிழர்கள் அதிகமாக இந்த மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரை விட்டு வருகின்றனர்... கடைசி நேர அவசரபயணங்கள்,நேர சிக்கனம்,பண சிக்கனம் என மண்டைவீங்கி தனமான செயற்பாடுகளால் உயிரை விடும்சம்பவங்கள் அதிகம்,ஆனாலும் திருந்தமாட்டாம் என்று திமிர் தொடர்ந்து இவ்வாறு பலியெடுத்து வருகின்றது.
பாரிஸ் RER ரயில் நிலைய காதல் தகராறு! கத்திகுத்தில் வாலிபர் பலி!
பிரான்ஸின் (Yvelines) மாகாணத்தில் உள்ள (Trappes) RER ரயில் நிலையத்தின் முன்தரை (forecourt) இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் 20 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப்...
பாரிஸ் பொது போக்குவரத்தில் தொடர் தாக்குதல்! தமிழர்கள் கவனம்!
பாரிஸ், செப்டம்பர் 24, 2025, பாரிஸின் பொது போக்குவரத்தில், குறிப்பாக Montparnasse station மற்றும் அருகிலுள்ள Gaîté metro station, 14ஆம் மாவட்டம், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) பிற்பகல் குறைந்தது இரண்டு பேர்...
பிரான்ஸ்: ஆசிரியருக்கு கத்தி குத்து! இன்று நேர்ந்த
பாரிஸ், செப்டம்பர் 24, 2025 – பிரான்ஸின் Bas-Rhin மாகாணத்தில் உள்ள ராபர்ட் ஷூமன் Robert Schuman நடுநிலைப் பாடசாலையில் , 14 வயது மாணவன் ஒருவன் இன்று புதன்கிழமை காலை...

