Friday, March 6, 2026
No menu items!

🇫🇷 பிரான்ஸ்

லாச்சப்பல் கைது! திருப்பி அனுப்ப தீவிரம்!

பாரிஸ், மே 14, 2025 – பாரிஸ்  ரயில் நிலையம் (Gare du Nord) அருகே  நடந்த கத்தி குத்து சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகரெட் கொடுக்க மறுத்ததற்காக தான் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸ்தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்ஜீரியாவை சேர்ந்த 34 வயதான சைத் இந்த சம்பவத்தில் கொலைமுயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு பிரான்ஸுக்கு வந்த இவர், திருப்பி அனுப்பும் உத்தரவு (OQTF) கீழ் தற்போது வசித்து வருகிறார். நிரந்தர முகவரி ஏதுமின்றி கட்டட வேலைகள் மற்றும் சந்தை வேலைகள்மூலம் தனது வாழ்வை நடத்தி வந்தவர். நான் சண்டையிடுவோரை பிரித்தேன். நான் நிரபராதி. ஒருவரையும் காயப்படுத்தவில்லை. வேலை தேடி தானேவந்துள்ளேன்,என கடந்த செவ்வாய்க்கிழமை பாரிஸ் விசாரணை நீதிமன்றத்தில் சைத் வாதிட்டார் சம்பவம் எப்படி நடந்தது? ஏப்ரல் 25 அன்று நள்ளிரவு கடந்த பிறகு, Faubourg-Saint-Denis தெருவின் மூலையில் அல்ஜீரியாவைச் சேர்ந்தஒருவர் கத்தியால் மூன்று முறை மார்பில் குத்தப்பட்டு கிடந்தார். சம்பவத்தை அவரது நண்பர் நேரில் பார்த்துஉடனடியாக காவல்துறையை அழைத்தார். போலீசார் CCTV காட்சிகளை பயன்படுத்தி La Chapelle பகுதியில் உள்ள Philippe-de-Girard தெருவில் உள்ள ஒரு பேக்கரிக்கு முன்னால் சைத்-ஐ கண்டுபிடித்து கைது செய்தனர். சம்பவ இடத்திலேயே கத்தியும்மீட்கப்பட்டுள்ளது. அது தற்போது DNA பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் நிரூபிக்கபடாவிடினும்இவர் நாட்டுக்கு திரும்பி அனுப்பபடுவார் என தெரிகின்றது.கடந்த சில வருடங்களாக சமூக குற்றங்கள் அதிகளவில் இவர்கள் மூலமே நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. இந்தச் சம்பவம், public safety in Paris, immigration law France, மற்றும் legal aid for asylum seekers போன்ற தலைப்புகளை மீண்டும் வலியுறுத்துகிறது. குற்றம் நிரூபிக்கப்படாதவர்களுக்கும் சட்ட உதவி உரிமையாகவே இருக்க வேண்டும் என்ற வழக்கிலிருந்து, பல...

பாரிஸ் உணவகங்களில் புதிய மாற்றம்! காசு மிச்சம் இனி!

Paris (18வது மாவட்டம்), மே 9, 2025 – பிரான்ஸ் மக்கள் அன்றாடம் சாப்பிடும் பாகெட் (baguette) 🥖பலரின் வீடுகளில் வீணாகப்படுகிறது என்பது தற்போது உறுதியாகப் பட்டுள்ளது. Too Good To Go எனும் anti-waste mobile app நடத்திய அண்மை ஆய்வின்படி, 10 பேரில் 6 பேர் உணவை (bread) வீணடிப்பதாக...

பாரிஸ்: HLM வீடு,உதவி தொகை நிறுத்தம்! அரசு எச்சரிக்கை!

Lyon அருகே உள்ள Rillieux-la-Pape நகரில் கடந்த சில நாட்களாக நகர வன்முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதோடு, CCTV கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, வாகனங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகள் தீவைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களுக்காக 11 முதல் 17 வயதுள்ள 8 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

பாரிஸ்: சீட்டு காசு ஏமாற்றிய தமிழ் குடும்பஸ்தருக்கு வெட்டு!

பாரிசில் சீட்டுப் பிடித்து மோசடி செய்த 41 வயதான குடும்பஸ்தர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட 4 பேர் பொலிசால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரான்ஸ் பாரிஸ் வல்மொன்டைஸ் பகுதியில் இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்துள்ளதாக தெரியவருகின்றது. தாக்குதல் மேற்கொண்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என கைதானவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர் பிரான்சில் சீட்டுப் பிடிப்பது சட்டவிரோதமான...

பிரான்ஸ்: விலை உயரும் ஆப்பிள் போன்! என்ன phone வாங்கலாம்?

ஆப்பிள் புதிய iPhone விலையை உயர்த்த திட்டம்: பாரிஸில் இப்போது வாங்க வேண்டிய சிறந்த ஸ்மார்ட்போன்கள் மே 12, 2025, பாரிஸ் –Wall Street Journal மற்றும் Le Parisien பத்திரிக்கைகளின் படி, ஆப்பிள் நிறுவனம் 2025 வெளியாகவிருக்கும் புதிய iPhone-ன் விலையை வழக்கத்தை விட உயர்த்த திட்டமிடுகிறது. இந்த விலை உயர்வு, அமெரிக்காவின் டொனால்டு...

பாரிசில் சோகம்: மாடியில் இருந்து விழுந்த 2 வயது இரட்டை சிறுமிகள்

பாரிஸ் சோகம் : மாடியில் இருந்து விழுந்த 2 வயது இரட்டை சிறுமிகள் 📍 Paris (16வது மாவட்டம்) – 2025 மே 11, இரவு 9:30 மணியளவில், பாரிஸில் உள்ள கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து இரண்டு வயது இரட்டையர்கள் தவறி விழுந்துள்ளனர். இந்த இரவு நேரத்தில் பெற்றோரின் கவனத்திலிருந்து தப்பித்து ஓடிய இரு...

பாரிஸ்: இன்று காலை பெரும் கொள்ளை!

பாரிஸ் நகரின் 6வது வட்டாரத்தில் பிரபல தோல்பொருள் விற்பனையாளர் Louis Vuitton (LVMH குழுமத்திற்கு சொந்தமான நிறுவனம்) - அதன் Boulevard Saint-Germain கிளை இன்று அதிகாலை 5 மணியளவில் திருடப்பட்டுள்ளது. கார் பழுப்பு நிறத்தில், இத்தாலிய பதிவு எண்ணுடைய வாகனத்தில் வந்த மூன்று பேர் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டு உள்ளனர். அவர்கள்...

பிரான்ஸ்: சமூக நல கொடுப்பனவில் பெரும் மோசடி!

2025 மே 4 அன்று வெளியான அறிக்கையின்படி, France-இன் Caisse d’Allocations Familiales (CAF) 2024ஆம் ஆண்டில் €450 மில்லியன் மதிப்பிலான மோசடியை கண்டறிந்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட 20% அதிகரிப்பு (Le Parisien செய்தி www.leparisien.fr). CAF-இன் இயக்குநர் Nicolas Grivel, La Tribune Dimanche இதழுக்கு அளித்த பேட்டியில், France...

பாரிஸ்: லா சப்பல் பகுதியில் அதிகரிக்கும் திருட்டுகள்!

2025 மே மாதத்தில், Paris-இன் 18th arrondissement-இல் உள்ள Montmartre-இன் இரவு வாழ்க்கை பகுதிகளில் violent கொள்ளை குற்றங்கள் அதிகரித்துள்ளன, இது உணவக தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. Pigalle மற்றும் Boulevard de Clichy பகுதிகளில், இரவு நேரங்களில், குறிப்பாக பயணிகள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து, இந்த...

பிரான்ஸ்: ஓய்வூதியத்தில் PER-ஐ நிரப்புவதற்கு assurance vie எடுக்க வேண்டுமா?

பிரான்ஸ் : ஓய்வூதியத்தில் PER-ஐ நிரப்புவதற்கு assurance vie எடுக்க வேண்டுமா? France-இல் ஓய்வூதியர்கள் தங்கள் சொத்துக்களை வரிச் சலுகைகளுடன் பரிமாற்றுவதற்கு assurance vie எடுப்பது குறித்து ஆலோசிக்கின்றனர். Capital மற்றும் Radio Patrimoine-இன் “Grand rendez-vous de l’épargne” நிகழ்ச்சியில், Sofidy Gestion Privée தலைவர் Guillaume Berthiaux, 64 வயது ஓய்வூதியர் Marie-Line-இன்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img