Saturday, March 7, 2026
No menu items!

City News

பிரான்ஸ்: 15 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து! 8 பேர் பாதிப்பு!!

Sevran நகரில், allée des Tulipes என்ற இடத்தில் உள்ள 15 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் எட்டு பேர் புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 10, 2025 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் நடந்தது. தீயை அணைக்க, சுமார் 70 சப்பியர்-போம்பியர்ஸ் (தீயணைப்பு வீரர்கள்) மற்றும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு...

பாரிசில் கர்ப்பிணி பெண் மீது வீதியில் விசமதனமாக தாக்குதல்!

பாரிஸ் நகரின் இதயமான Hôtel de Ville (IVe arrondissement) பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு அதிகாலை வரை, ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவரது குழந்தைகளும் தங்குமிடமின்றி தவித்த நிலையில், இரு இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறை மற்றும் பாரிஸில் நிலவும் தங்குமிடப் பிரச்சினையை மீண்டும் வெளிச்சத்திற்கு...

பிரான்ஸ்: வீடு,ரூம் வாடகை விடுபவர்களுக்கு புதிய தலையிடி!

விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் பலர் தங்கள் தங்குமிடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சிலர் கேம்பிங் அல்லது ஹோட்டல்களை விரும்புகின்றனர். ஆனால், பலர் Airbnb மற்றும் Booking போன்ற தளங்கள் மூலம் நகர மையங்களில் அமைந்த அழகிய வில்லாக்கள் அல்லது ஸ்டூடியோ அபார்ட்மெண்ட்களை வாடகைக்கு எடுக்க விரும்புகின்றனர். இந்த விடுமுறை வாடகைகள் சொத்து உரிமையாளர்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்கின்றன. ஆனால்,...

பாரிஸ்: நடுவானில் இயந்திர கோளாறு! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

கடந்த ஆகஸ்ட் 8, 2025 அன்று, Paris-லிருந்து São Paulo-வுக்கு பயணித்த Air France நிறுவனத்தின் Airbus A350-900 விமானம் (விமான எண்: AF460) பறக்கும் போது மின்சாரக் கோளாறு ஏற்பட்டு, பயணிகளுக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியது. இந்த சம்பவம் பற்றி France 3 Occitanie ஆகஸ்ட் 10 அன்று செய்தி வெளியிட்டது. Paris-Charles-de-Gaulle விமான...

பிரான்ஸ்: முதலாளிகளுக்கு சார்பான புதிய சட்டம்! வேலை போக போகுது!

பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தில் 2023 முதல் அமல்படுத்தப்பட்ட புதிய மாற்றம், abandonment de poste (வேலை தவிர்ப்பு) ஐ présomption de démission (ராஜினாமா எனக் கருதுதல்) ஆக மாற்றியுள்ளது. இதனால், ஊழியர்கள் chômage (வேலை இழப்புத் தொகை) பெறும் உரிமையை இழக்க நேரிடும். Loi n° 2022-1598 du 21 décembre 2022 மற்றும்...

யாழில் கத்திக்குத்து! ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 40) என்பவரே உயிரிழந்தவர். இவர்மீது தொடர்ச்சியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அதேநேரம், தாக்குதலை மேற்கொண்டவரை பிடிக்க முயன்ற இரு...

பிரான்ஸ்: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!! மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவு!

Lédenon, Gard: இன்று (ஆகஸ்ட் 10, 2025) காலை, Gard மாவட்டத்தில் உள்ள Lédenon பகுதியில், Hydrapro என்ற Seveso தர உயர் ஆபத்து தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலை, குளங்களை பராமரிக்க உதவும் galets chlorés (குளோரின் மாத்திரைகள்) உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றது. இந்த சம்பவத்தை அடுத்து, Préfecture du Gard...

பாரிஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மூன்று பைத்தியங்கள்! சம்பவம்!

பிரான்ஸ் தலைநகர் Paris இல் உள்ள உலகப் புகழ்பெற்ற Eiffel Tower இல் வெற்றுக்கைகளால் ஏறிய மூவர் August 9, 2025 அன்று அதிகாலை France காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் parachute மூலம் கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து பரபரப்பை அதிகரித்தார். இந்த துணிச்சலான செயல் adventure...

பிரான்ஸ்: வெப்ப அலை எச்சரிக்கை! விபரங்கள் உள்ளே!

ஓகஸ்ட் 10, 2025, ஞாயிற்றுக்கிழமையான இன்று, நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலவ உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 42 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் (Orange Alert) எச்சரிக்கையும், 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் (Yellow Alert) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகபட்ச வெப்பநிலை 41°C வரை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது,...

பிரான்ஸ்: காணாமல் போன தந்தை! 27 வயது மகளின் உருக்கமான வேண்டுகோள்!

மார்சேய் நகரில் வசிக்கும் 59 வயதான Marc Caboche என்ற நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காணவில்லை. இவர் தனது மொபைல் போன் மற்றும் மருந்துகளை எடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதய நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தொடர்ந்து கடுமையான மருந்து சிகிச்சை எடுத்து வந்தவர். இவரது...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img