Thursday, March 5, 2026
No menu items!

City News

இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்கள் கவனம்! எச்சரிக்கை!

இலங்கை செல்லும் பிரான்ஸ் தமிழர்களுக்கு ஒரு எச்சரிக்கை! இலங்கை முழுதும் வேகமாக பரவி வரும் இன்புளுவன்சா ரக நோயால் ஏற்கனவே சென்று இறங்கிய பலர்பாதிக்கப்பட்டுள்ளதக தெரிகிறது.வெறும் காய்ச்சலை தாண்டி கொடுமையான இருமல்,உடலை முறிக்கும்நோவு என 3-5 நாட்கள் உங்களை இருத்தி எழுப்பி போட்டுதான் விடும் என பாதிக்கப்பட்டவர்கள் தங்கள்கருத்துக்களை கூறியுள்ளனர். வரட்டு இருமல்,லேசான உடல் சூடு,சளி என்பனவே இதன் அறிகுறிகள் எனவும்,ஏர்போர்ட்,மக்கள் அதிகமாககூடும் இடங்களிலிருந்து உங்களுக்கு பரவும் என சொல்லப்படுகின்றது. இத்தகைய இடங்களில் கவனமாகஇருங்கள்..தவிர  ஆவி பிடித்தல்,மூலிகை தேநீர்,புளிகஞ்சி,முருங்கை இலை சூப் போன்ற இத்தகையநோய்களுக்கு எந்த பக்கவிளைவுகளமற்ற தீர்வுகளாகும். எனக்கு சரியாகும் என அடாத்தா ஊரில் திரிந்து அடுத்தவர்களுக்கு பரப்பி விட்ராதீர்கள்..அது கொடும்பாவம்..அறிகுறிகள் தென்பட்டால் உடனே மேல குறிப்பிட்ட இயற்கை தமிழ் முறை மருத்துவத்தை வீட்டிலேயேகையாளுங்கள்..சிறுவர்கள் என்றால் கொஞ்சம் கவனம் அதிகம் தேவை! 

பாரிஸ்: ஆரம்ப பாடசாலை முதல் ஆண்டு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!

தமிழ் செய்தி: பாரிஸில் உள்ள பாடசாலையில் மாணவி மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டு பாரிஸ், ஜூன் 7, 2025 : பாரிஸின் ஐந்தாவது மாவட்டத்தில் அமைந்துள்ள புனித கேத்தரின் (Sainte-Catherine) தனியார் கத்தோலிக்க பாடசாலையில், முதல் வகுப்பு (CP) பயிலும் மாணவி ஒருவர், இரண்டாம் வகுப்பு (CE2) மாணவர் ஒருவரால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக...

பாரிஸில் ஆட்களை இறக்கிய ஏஜென்சி கைது! பலரை தேடும் போலீஸ்!

Île-de-France பகுதியில்,சிறுவர்களை fraude documentaire (போலி ஆவணங்கள்) மூலம் பிரான்ஸுக்கு அழைத்து வந்த trafic d’enfants (ஆள் கடத்தல்) கும்பல், எல்லை contrôle aux frontières (எல்லை கட்டுப்பாடு) ஓட்டையை பயன்படுத்தியது. ஜூன் 5, 2025 புதன்கிழமை, Montrouge (Hauts-de-Seine), Livry-Gargan (Seine-Saint-Denis), Savigny-le-Temple (Seine-et-Marne), Fontenay-le-Fleury (Yvelines), மற்றும் Paris-இன் 11வது,...

பிரான்ஸ் குடியிருப்பில் பயங்கர தீ! குழந்தை , 4 பேர் பலி!

Reims நகரில் ஜூன் 5-6, 2025 இரவு நிகழ்ந்த incendie mortel தீ விபத்து நான்கு பேர் மரணம்., இதில் ஒரு குழந்தை அடக்கம், மற்றொரு குழந்தை காணாமல் போனதாக சொல்லப்படுகின்றது, இரு பெரியவர்கள் படுமோசமாக காயமடைந்தனர் என்று Marne மாகாணம் செய்தி குறிப்பில் தெரிவித்தது. இந்த drame à Reims (Reims...

Thug Life: பாரிஸில் எப்படி இருக்கு ? brillant mais inachevé

தக்ஸ்லைஃப் படத்தின் முதல் பாதியில், கமல் ஹாசன் இன்னும் மரணம் என்ற கருத்தை ஆராய்ந்து முடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது—இந்த முறை, மணி ரத்னத்துடன் இணைந்து. இதற்கு முன் உத்தம வில்லனில் இதைப் பார்த்தோம். “சாகா வரம் போல் சோகம் உண்டோ…” அந்தக் கதையில், கதாநாயகன் விரைவில் இறக்கப் போகிறான், ஆனால் அவன் அழியாமை...

பிரான்ஸ்: வீடு வாடகை உதவித்தொகை நிறுத்தம்! எச்சரிக்கை!

வாடகை வீடுகளில் வசிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் aides au logement (வீட்டு உதவி) திட்டமான APL étudiant (மாணவர் APL), குறிப்பாக மாணவர்களுக்கு உதவுகிறது. ஜனவரி 1, 2021 முதல் ஒவ்வொரு காலாண்டிலும், கடந்த 12 மாத வருமானத்தின் அடிப்படையில் இந்த உதவி மறு மதிப்பீடு செய்யப்படுகிறது என்று Capital குறிப்பிடுகிறது. ஆனால், கோடை...

பிரான்ஸ்: உங்கள் பிள்ளைகள் உணவு இவை கவனம்! அரசு எச்சரிக்கை!

ஜூன் 2, 2025 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், தனியார் மருத்துவர்கள் பிரான்ஸ் மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் contamination alimentaire (உணவு மாசுபாடு) குறித்து exposition au cadmium (காட்மியம் வெளிப்பாடு) காரணமாக “பெரும் கவலை” தெரிவித்தனர். புற்றுநோய், மரபணு மாற்றம், மற்றும் உட்சுரப்பு கோளாறுகளை ஏற்படுத்தும் காட்மியம், காலை உணவு...

பிரான்ஸ்: அதிக சம்பளம் வாங்கும் நபர்! உங்கள் பிள்ளை படிக்க வேண்டிய துறை!

Banque de France-இன் ஆளுநர் François Villeroy de Galhau, ஆண்டுக்கு €310,678 (rémunération des cadres supérieurs - மூத்த நிர்வாகிகளின் சம்பளம்) பெற்று, பிரான்ஸின் மிக உயர்ந்த salaire des fonctionnaires (பொது ஊழியர் சம்பளம்) வாங்கும் அதிகாரியாக உள்ளார். இது குடியரசுத் தலைவர் Emmanuel Macron-இன் €192,468 சம்பளத்தை மிஞ்சுகிறது....

பிரான்ஸ்: சீட்டு குலுக்களில் 54000 யூரோ அடித்த நால்வர்!

மே 31, 2025 சனிக்கிழமை நடந்த Loto குலுக்கலில், நான்கு பேர் gains de loterie (குலுக்கல் பரிசுகள்) மூலம் €3 மில்லியன் jackpot de loterie (குலுக்கல் பரிசுத் தொகை) வெல்லும் வாய்ப்பை ஒரு எண்ணால் இழந்தனர். 1 முதல் 49 வரையிலான ஐந்து எண்களை (4, 11, 27, 37,...

பாரிஸ்: கட்டிட தளத்தில் மயங்கி விழுந்த தமிழ் தொழிலாளர்!

பாரிஸ், Saint-Denis-ல் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் ஜூன் 3, 2025 அன்று 29 வயது தொழிலாளி வெக்கை தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார். உயரமான கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது சிகிச்சை நிலையில் உள்ளார். முதலாளி போதுமான குடிநீர் மற்றும் ஓய்வு...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img