Thursday, March 5, 2026
No menu items!

City News

பாரிஸ் தமிழரின் ஐந்து லட்சம் சுவாகா! திருத்த கஷ்டம்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம்எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான மாம்பழத் திருவிழாநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.  இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த நபர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாவிற்கு இந்தமாம்பழத்தை ஏலத்தில் பெற்றுக்கொண்டார். மேலும் குறித்த ஆலயத்தின் தேர் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமை தீர்த்ததிருவிழாவும் நடைபெறவுள்ளது. கருத்து: கோயில் என்பது ஆன்மீகம் சம்பந்தபட்ட ஒன்று.. ஆனால் ஈழதமிழர்கள் பொறுத்தவரை அது ஒருபணத்தை வைத்து சூதாட்டம் ஆடும் இடமாக மாற்றி வைத்துள்ளனர். வெளிநாட்டு ஆதித பணமும்,சிலபொம்பிளைகளின் போலி பக்தி விளையாட்டுக்களை வைத்து இவ்வாறு கோவில்கள் பயன்படுத்திகொள்கின்றன. எல்லா மதத்திலும் இந்த விளையாட்டு இருந்தாலும் நம்மவர்கள் ஓவராக நடந்துகொள்கிறார்கள்.. இவர்களின் ஆன்மீக அறிவு வரட்சியை பயன்படுத்தி கொள்ளும் கும்பல் நன்றாக காசு பாத்துவிட்டு ஊரில் சும்மாஇருந்து சாப்பிடுகின்றது.காசு உள்ளே வந்த இடங்களை பாருங்கள் எப்படி கெட்டு போய் இருக்கின்றனஎன்று... ஆன்மீகம் என்பது எளிமையானது அது துறத்தலை முன்நிறுத்துகின்ற ஒன்று..அங்கு காசு,தங்கம்,உயர்ரக பட்டு,வேட்டி பணம் கொட்டும் திருவிழாக்கள் இல்லை விசயம், காரணம் கடவுள் எளிமையிலேயேஅருள்கிறார்,ஆனால் நம்மவர்கள் கடவுளையும் சேர்த்து கெடுக்க பாக்கிறார்கள்.  நேற்று வந்த வட இந்திய துறவிகளையே இந்த கும்பிடு போட்டு காசு செலவழிக்கும் நம்மவர்கள்,காலம்காலமாக பழக்கி வைத்திருக்கும் இதை மட்டும் விடவா போகிறார்கள்...எல்லாம் செய்துவிட்டும் அழிந்துகொண்டுதா போகிறோம் என்பது கூட தெரியாமல் எல்லாத்தையும் பணம் பாத்து கொள்ளும் என்ற மிதப்பில்திரிகிறார்கள்...  உங்களை எல்லாம் இனி கடவுள்தான் காப்பற்ற வேண்டும் என முன்பு ஒரு அரசியல்வாதிசொல்லிருந்தார்.பின்னர் வந்த 2009 சொன்னது.. நம்மவர்கள் கடவுளால் கூட நம்மவர்களை காப்பாற்றமுடியாது என்று. À Jaffna, dans la rue Thamarai située à Vannarpannai, un manguier a été vendu aux enchères pour quatre cent soixante mille roupies lors du festival du temple Sri Sivasubramaniyar, situé à Vannai Kottayampathi. Alors que le festival du temple bat...

பாரிஸ்,Île-de-பிரான்ஸ் மெட்ரோ,டிராம் மூடல்! லைன் விபரம்!

பாரிஸ் மற்றும் Île-de-France பகுதிகளில் இந்த கோடைகாலத்தில் மெட்ரோ பயணிகள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்ள உள்ளனர். RATP பராமரிப்பு மற்றும் modernisation des transports publics (பொதுப் போக்குவரத்து நவீனமயமாக்கல்) பணிகளுக்காக பல மெட்ரோ lines பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்படுகின்றது . பயணத்தை எளிதாக்க, services de bus de remplacement (மாற்று...

பிரான்ஸ்: இனி கள்ள லீவு எடுக்க முடியாது! அரசு புதிய சட்டம்!

பிரான்ஸ் சமூக பாதுகாப்பு (Social Security) ஜூன் 1, 2025 முதல் நோய் விடுப்பு அறிவிப்பிற்கு புதிய, மோசடி தடுப்பு Cerfa படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த prévention de la fraude sociale (சமூக மோசடி தடுப்பு) முயற்சி, 2024-ல் €42 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய போலி நோய் விடுப்பு மோசடிகளை தடுக்க நோக்கமாகக்...

பாரிஸ் உணவக வேலை! மன்னிப்பு கேட்ட மக்ரோன்!

பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron 2018-ல் வேலை தேடும் இளைஞருக்கு “traverse la rue” (தெருவைக் கடந்தால்) வேலை கிடைக்கும் என்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு மே 19, 2025 அன்று Meuse பகுதியில் மன்னிப்பு கோரினார். Daimler Buses தொழிற்சாலைக்கு சென்றபோது, அவரது பழைய கருத்து மீண்டும் விவாதத்திற்கு வந்தது. இந்த...

பாரிஸ் நவிகோ அட்டை முக்கிய அறிவிப்பு! இனி மலிவு!

பாரிஸ் மற்றும் ile-de-france பகுதிகளில் பொதுப் போக்குவரத்து (transports publics) பயணங்களை எளிமையாக்க, நவிகோ லிபர்ட்டே + டிஜிட்டல் பயண அட்டை ஜூன் 23, 2025 முதல் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் என்று பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ் (Valérie Pécresse) ஜூன் 2 அன்று அறிவித்தார். ஜூன்...

பாரிஸில் தொடரும் வன்முறை! இதுவரை மூவர் பலி! 500 பேர் கைது!

மியூனிக் நகரில் மே 31, 2025 அன்று நடந்த சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) இன்டர் மிலனை 5-0 என வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. ஆனால், இந்த மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் பிரான்ஸ் முழுவதும் வன்முறையாக மாறி, பாரிஸ் மற்றும் டாக்ஸ் நகரங்களில் இருவர் உயிரிழந்தனர், மேலும் ஒரு காவலர்...

பாரிஸ் புறநகர் வீதி விபத்து! இரு பெண்களுக்கு நேர்ந்த கதி!

மே 29, 2025 அன்று, பிரான்ஸின் (Seine-Saint-Denis) பகுதியில், avenue du Général-de-Gaulle இல் நண்பகல் 12:30 மணியளவில் நடந்த வாகன விபத்து (accident de voiture) இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். பாதசாரி கடவில் நடந்து சென்ற 58 மற்றும் 62 வயது பெண்கள் காரால் மோதப்பட்டனர். இந்த சம்பவம் sécurité routière...

பிரான்ஸ்: Parcoursup அனுமதி நாளை முதல்! 10 லட்சம் மாணவர்கள்!

பிரான்ஸின் உயர்கல்வி விண்ணப்ப தளமான Parcoursup இல் பதிவு செய்த 986,000 மாணவர்களுக்கு ஜூன் 2, 2025 முதல் முதல் sécurité des données (தரவு பாதுகாப்பு) மற்றும் accompagnement éducatif (கல்வி வழிகாட்டுதல்) முக்கியத்துவத்துடன் அனுமதி முடிவுகள் வெளியாகின்றன. மாணவர்கள் தங்கள் விருப்பங்களுக்கு வந்த பதில்களைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் (education.gouv.fr,...

பிரான்ஸ்: இறுகும் லைசென்ஸ் ( ஓட்டுநர் உரிமம்) இனி கள்ள வேலை கஷ்டம்!

2013 முதல் பிரான்ஸில் உயிரியல் அடையாள (biométrique) தொழில்நுட்பத்துடன் கூடிய, கடன் அட்டை அளவிலான புதிய வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது. இது பழைய, பெரிய அளவிலான ரோஸ் நிற காகித உரிமத்தை மாற்றியுள்ளது. இந்த புதிய உரிமத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா? செலவு எவ்வளவு? இதோ உங்களுக்கான விவரங்கள், sécurité routière (புரவு...

பாரிஸ்: இன்று பின்னேரம் உணவகங்கள்,கடைகள் மூட உத்தரவு!

பாரிஸ் கால்பந்து கழகமான PSG, மே 31, 2025 இல் மியூனிக் நகரில் நடைபெறும் Champions League இறுதிப்போட்டியில் Inter Milan அணியை எதிர்கொள்கிறது, இது sécurité publique (பொது பாதுகாப்பு) மற்றும் gestion des événements (நிகழ்வு மேலாண்மை) முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. PSG வெற்றி பெற்றால், பாரிஸின் Champs-Élysées பகுதி ரசிகர்களின் கொண்டாட்ட...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img