Wednesday, March 4, 2026
No menu items!

City News

கனடா: கணவரை தீர்த்துக்கட்ட திட்டம்! பெண் செய்த வேலை!

திருமண நாளில் கணவரைக் கொல்ல திட்டமிட்ட பெண் உண்மையை அறியாமலேயே பொலிசாரிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் கனடாவில் இடம்பெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரைச் சேர்ந்த 60 வயது ஆட்ரா (Audra Lynne Symbalisty) என்பவர், தனது 18ஆவது திருமண நாளில் தன் கணவரை கொலை...

பரிஸ்: பிரித்தானிய யுவதியிடம் அத்துமீறிய சாரதி!

பரிஸில் அண்மையில் நடந்த துயர சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாடகை மகிழுந்து (Taxi) சாரதி ஒருவர், பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விரிவான விவரங்கள்:சனிக்கிழமை காலை 7.20 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண் நண்பர்களுடன் இரவு விருந்தை முடித்து, அவர் தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்ல...

பிரித்தானிய யுவதியிடம் அத்துமீறிய சாரதி!

பரிஸில் அண்மையில் நடந்த துயர சம்பவம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாடகை மகிழுந்து (Taxi) சாரதி ஒருவர், பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் விரிவான விவரங்கள்:சனிக்கிழமை காலை 7.20 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண் நண்பர்களுடன் இரவு விருந்தை முடித்து, அவர் தங்கியிருக்கும் விடுதிக்குச் செல்ல...

கனடா: ஐரோப்பா பக்கம் சாயும் பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் கார்னி, வெளிப்படையாகவே ஐரோப்பா பக்கம் சாய்வது தெளிவாக தெரியவந்துள்ளது. அவர் பதவியேற்ற முதல் நாளிலேயே தனது அரசுமுறைப் பயணத்திற்காக ஐரோப்பாவை தேர்வு செய்திருப்பது, அவரின் அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் கனடா ஒரு வட அமெரிக்க நாடாக இருந்தாலும், அதற்காக அது முழுமையாக அமெரிக்காவின்...

பிரித்தானியா: மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திவரும் போர் தற்போது இரண்டாண்டுகளைக் கடந்து நீடிக்கின்றது. இந்தப் போர் விரைவில் முடிவடைவதற்கான எந்தச் சாத்தியக்கூறுகளும் இல்லையென ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, போரின் தாக்கம் விரிவடையலாம் என கருதப்படும் நிலையில், பிரித்தானியா உள்பட மேற்கத்திய நாடுகள் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கைஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ...

பிரான்ஸ்: குற்றச்செயல்கள் அதிகரிப்பு – அரசின் கடும் நடவடிக்கை!

பிரெஞ்சு கடற்படை, ஆபிரிக்க கடற்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, போதைப்பொருள் தடுப்புப் பிரிவான OFAST வழங்கிய தகவலின் பேரில் ஒரு முக்கியமான மீட்புப்பணியை மேற்கொண்டது. சனிக்கிழமை, 15 ஆம் திகதி, பிரெஞ்சு எல்லைக்கு உட்பட்ட கடலில் மிதந்து வந்த படகு ஒன்றிலிருந்து 6,386 கிலோ கொக்கைன் மீட்கப்பட்டது. இந்த போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி €371 மில்லியன்...

கனடா: PG Work Permit விதிகளில் மாற்றம்!

கனடாவில் Post-Graduation Work Permit (PGWP) விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் 2024 நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள்: பட்டம் பெற்ற அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் PGWP வாய்ப்பு முன்பாக, PGWP பெறுவதற்கான தகுதி குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை முடித்தவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. இப்போது, bachelor's, master’s,...

பிரான்ஸ்: ஆயுதங்களுடன் பாடசாலைக்கு வந்தவர்கள்!

Yvelines மாவட்டத்தின் Poisy நகரில் அமைந்துள்ள Le Corbusier பாடசாலையில், மார்ச் 14, வெள்ளிக்கிழமை நண்பகலில் ஒரு பதற்றமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ விவரம்:பெண் ஒருவரும், அவரது இரு மகன்களும் ஆயுதத்துடன் பாடசாலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்களில் ஒருவருடம் கூரான கத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பாடசாலைக்கு எந்த நோக்கில் வந்தார்கள் என்பது...

பிரான்ஸ்: சிறுவனின் தாக்குதல் திட்டம்! மடக்கி பிடித்த பொலிசார்!

பிரான்ஸ் நாட்டின் Vesoul (Haute-Saône) நகரில், பயங்கரவாத தாக்குதல் ஒன்றை செயல்படுத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் 17 வயது சிறுவன் ஒருவனை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் (PNAT) கைது செய்துள்ளனர். கைது தொடர்பான தகவல்கள்இந்த கைது நடவடிக்கை மார்ச் 10, செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெற்றது. விசாரணைகள் தொடரும் நிலையில், சிறுவன் எந்த வகையான தாக்குதலை திட்டமிட்டிருந்தான், எந்த...

பிரான்ஸ்: ஆடை தொடர்பில் சர்ச்சை – மக்கள் எதிர்ப்பு வலுக்கிறது!

விளையாட்டு போட்டிகளில் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என்பதில் பெரும்பான்மையினரின் ஒப்புதல்! மக்களிடையே அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், விளையாட்டு போட்டிகளில் இஸ்லாமிய கலாச்சார உடையான புர்கா (veil) அணிவதை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து பெரும்பான்மையினரிடையே ஆதரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. விவரம்:பெண்கள் பங்கேற்கும் உடைபந்தாட்டம் (football), கூடைப்பந்து (basketball) போன்ற விளையாட்டுகளில், புர்கா போன்ற மரபு...
- Advertisement -spot_img

Latest News

யாழில் இன்று அதிகாலை பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: 17 வயது சிறுவன் உயிரிழப்பு – ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது சுட்ட பொலிஸ் யாழ்ப்பாணம், பிப்ரவரி 10 – யாழ்ப்பாணம்...
- Advertisement -spot_img